tag:blogger.com,1999:blog-8809931096790547608.post128256590527449869..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: எங்க ஊரு நல்ல ஊரு!அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-80974353598825431492012-09-25T14:41:02.302+02:002012-09-25T14:41:02.302+02:00உடனே பதில் தர இயலாமைக்கு மன்னிக்கணும் சகோ! நீங்களு...உடனே பதில் தர இயலாமைக்கு மன்னிக்கணும் சகோ! நீங்களும் காரைக்கால்வாசி & பாரிஸா? சந்தோஷம்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-22748285109433357962012-08-25T13:48:16.531+02:002012-08-25T13:48:16.531+02:00i am read your article of my town. it is very nice...i am read your article of my town. it is very nice. sahol from paris 25.08.2012<br />sahoulnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-41601152202094310902011-08-22T16:00:36.165+02:002011-08-22T16:00:36.165+02:00@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)...
//மாஷா அல்...@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)... <br /><br />//மாஷா அல்லாஹ். நான் ஒருமுறை காரைக்கால் வந்திருக்கிறேன். இவ்வளவு தகவல்கள் ஒரு சேர தந்ததற்கு நன்றி// <br /><br />உங்கள் வருகைக்கும் நன்றி சகோ :)<br /><br />//இன்ஷா அல்லாஹ் முடிந்தால் விஜ்யம் செய்கிறேன்//<br /><br />இன்ஷா அல்லாஹ்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-78102867846199025932011-08-17T08:03:56.760+02:002011-08-17T08:03:56.760+02:00மாஷா அல்லாஹ். நான் ஒருமுறை காரைக்கால் வந்திருக்கிற...மாஷா அல்லாஹ். நான் ஒருமுறை காரைக்கால் வந்திருக்கிறேன். இவ்வளவு தகவல்கள் ஒரு சேர தந்ததற்கு நன்றி. மீண்டும் காரைக்கால் வர வேண்டும் என்று மனம் எண்ணுகிறது.<br /><br />இன்ஷா அல்லாஹ் முடிந்தால் விஜ்யம் செய்கிறேன்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-61579051916655412832011-08-06T22:22:16.336+02:002011-08-06T22:22:16.336+02:00@ Lakshmi...
//அஸ்மா இப்பதான் உங்கபக்கம் வர முடி...@ Lakshmi... <br /><br />//அஸ்மா இப்பதான் உங்கபக்கம் வர முடிஞ்சுதுப்பா. என்னே சுறு சுறுப்பு பாத்தீங்களா?//<br /><br />:):) வகேஷன் வேற போய் வந்தீங்கள்ல, அதனால் பரவாயில்ல பொறுமையா வந்தாலும் :)<br /><br />//நான் பாண்டிச்சேரி வந்திருக்கேன் 30 வர்ஷம் முன்னே. உங்க ஊர் பத்தி படிக்க படிக்க வெகு சுவாரசியம்//<br /><br />காரைக்காலுக்கு வந்ததில்லையோ..? பாண்டிச்சேரியும் தெரு அமைப்பெல்லாம் எங்க ஊர் போலவேதான் இருக்கும். இருந்தாலும் காரைக்காலுக்கு ஒருமுறையாவது வாங்க லஷ்மிம்மா :)<br /><br />//என்னையும் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கீங்க. உங்க அளவுக்கெல்லாம் கோர்வையா எழுத வராது என்ஸ்டைலில் தெரிந்ததை எழுதரேன்.ஓக்கேவா//<br /><br />ஓக்கே.. ஓக்கே.. உங்க ஸ்டைலில் எழுதினாவே சுவாரஸ்யமாதான் இருக்கும் :) உங்களுக்கு முடியும்போது பொறுமையா எழுதினா போதும். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி லஷ்மிம்மா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-11106339043285123732011-08-06T22:13:25.803+02:002011-08-06T22:13:25.803+02:00@ ஷர்புதீன்...
//எங்க ஊரை பத்தி படிக்க வாங்க!//
...@ ஷர்புதீன்... <br /><br />//எங்க ஊரை பத்தி படிக்க வாங்க!//<br /><br />இன்ஷா அல்லாஹ், நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கிறேன் சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-25951016048281291162011-08-06T07:07:50.139+02:002011-08-06T07:07:50.139+02:00அஸ்மா இப்பதான் உங்கபக்கம் வர முடிஞ்சுதுப்பா. என்னே...அஸ்மா இப்பதான் உங்கபக்கம் வர முடிஞ்சுதுப்பா. என்னே சுறு சுறுப்பு பாத்தீங்களா? நான் பாண்டிச்சேரி வந்திருக்கேன் 30 வர்ஷம் முன்னே. உங்க ஊர் பத்தி படிக்க படிக்க வெகு சுவாரசியம். என்னையும் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கீங்க. உங்க அளவுக்கெல்லாம் கோர்வையா எழுத வராது என்ஸ்டைலில் தெரிந்ததை எழுதரேன்.ஓக்கேவாகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-80480737028388908252011-08-03T10:20:29.437+02:002011-08-03T10:20:29.437+02:00எங்க ஊரை பத்தி படிக்க வாங்க!
http://rasekan.blogsp...எங்க ஊரை பத்தி படிக்க வாங்க!<br />http://rasekan.blogspot.com/2011/08/blog-post_1720.htmlஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-31390396060352842522011-07-28T22:33:45.993+02:002011-07-28T22:33:45.993+02:00@ apsara-illam...
//அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,எ...@ apsara-illam... <br /><br />//அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,எப்படி இருக்கீங்க?<br />வீட்டில் அனைவரும் நலமா..?தாங்களுக்கு மெயில் அனுப்பியும் ரிப்ளை இல்லையே... பிஸியா இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்//<br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் அப்சரா. நாங்கள் நலமே, அல்ஹம்துலில்லாஹ்! உங்களுக்கு மட்டும் என நினைக்கவேண்டாம் அப்சரா. நிறைய மெயில்களுக்கு ரிப்ளை பண்ணாமால் அதேசமயம் மறக்கவும் இல்லாமல் :) பெண்டிங் வைத்துள்ளேன். ரொம்ப ஸாரிமா. இன்ஷா அல்லாஹ் இரண்டொரு நாளில் உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன். சரியா?<br /><br />//தலைப்பை பார்க்கவுமே குஷியாயிட்டேன் அஸ்மா... ஆஹா நமது அருகில் இருக்கும் காரைக்கால் பற்றிய கட்டுரையான்னு....// <br /><br />:):):):)<br /><br />//மிகவும் விளக்கமா,தெரிஞ்சதும் தெரியாத சிலதுமா நிறைய தகவலை அள்ளி தந்திருக்கீங்க...<br />படங்களின் தொகுப்பும் அருமை//<br /><br />உண்மையாவா? ;))<br /><br />//(முக்கியமா பொட்டி சோறு...)// <br /><br />இதற்கு முன் இணையத்தில் (எனக்கு தெரிந்து) இந்த பொட்டி சோறு பற்றி இல்லை :) நம்ம ஊர் ஸ்பெஷல்னு அதையும் அறிமுகப்படுத்தி வைப்போமேன்னுதான் ;))))) <br /><br />//வழக்கம்போல் உங்களின் எழுத்துக்கள் மூலம் ஆசத்திட்டீங்க போங்க....<br />பாராட்டுக்கள் அஸ்மா....//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்சரா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-12381654395879135542011-07-28T08:14:52.203+02:002011-07-28T08:14:52.203+02:00அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,எப்படி இருக்கீங்க?
வீட்...அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,எப்படி இருக்கீங்க?<br />வீட்டில் அனைவரும் நலமா..?தாங்களுக்கு மெயில் அனுப்பியும் ரிப்ளை இல்லையே... பிஸியா இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.<br /><br />சரி அது போகட்டும்.விஷயத்திற்க்கு வருகின்றேன்.தலைப்பை பார்க்கவுமே குஷியாயிட்டேன் அஸ்மா... ஆஹா நமது அருகில் இருக்கும் காரைக்கால் பற்றிய கட்டுரையான்னு.... மிகவும் விளக்கமா,தெரிஞ்சதும் தெரியாத சிலதுமா நிறைய தகவலை அள்ளி தந்திருக்கீங்க...<br />படங்களின் தொகுப்பும் அருமை.(முக்கியமா பொட்டி சோறு...)வழக்கம்போல் உங்களின் எழுத்துக்கள் மூலம் ஆசத்திட்டீங்க போங்க....<br />பாராட்டுக்கள் அஸ்மா....<br /><br />அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-502873992860661842011-07-27T21:30:05.848+02:002011-07-27T21:30:05.848+02:00@ Mohamed G...
//அருமையான நினைவுகள்,நேரில் அலைத்த...@ Mohamed G...<br /><br />//அருமையான நினைவுகள்,நேரில் அலைத்து சென்று விட்டீர்கள் மீண்டும்,வாழ்த்துக்கள்.<br />வஸ்ஸலாம்//<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. வஸ்ஸலாம் :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-23323282112613220022011-07-27T18:23:27.609+02:002011-07-27T18:23:27.609+02:00அருமையான நினைவுகள்,நேரில் அலைத்து சென்று விட்டீர்க...அருமையான நினைவுகள்,நேரில் அலைத்து சென்று விட்டீர்கள் மீண்டும்,வாழ்த்துக்கள்.<br />வஸ்ஸலாம்.Mohamed Ghttps://www.blogger.com/profile/15846028089044155842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-54427056468557261072011-07-26T12:56:05.487+02:002011-07-26T12:56:05.487+02:00@ Jaleela Kamal...
//விளக்கம் அருமை அஸ்மா//
நன்ற...@ Jaleela Kamal...<br /><br />//விளக்கம் அருமை அஸ்மா//<br /><br />நன்றி ஜலீலாக்கா. நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் வந்திருப்பதில் சந்தோஷம்.<br /><br />//பனை ஓலையில் இப்படியே பேக் செய்து எடுத்து செல்வீர்களா இப்பதான் பார்க்கிறேன்//<br /><br />இதுபோல் கிட்டத்தட்ட 50 முதல் 500, 1000 என தேவைக்கு தகுந்த மாதிரி இதுபோன்ற பனை ஓலைப் பெட்டியில் 'பொட்டி சோறு' போட்டு, அதை அப்படியே ஒரு கேரி பேகினுள் இறக்கி, ஏழைகள் முதல் சொந்தங்கள், தெருவாசிகள், அறிமுகமானவர்கள் அத்தனை பேருக்கும் கொடுத்தனுப்புவார்கள், ஜலீலாக்கா :) நேர்ச்சை என்றால் ஏழைகளுக்கு மட்டும் பகிர்வார்கள். <br /><br />//ஹல்வா ஸ்ஸ்ஸ்நாவூறுது...// <br /><br />:)) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலாக்கா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-57807265367355743522011-07-25T14:17:37.218+02:002011-07-25T14:17:37.218+02:00விளக்கம் அருமை அஸ்மா.
பனை ஓலையில் இப்படியே பேக் செ...விளக்கம் அருமை அஸ்மா.<br />பனை ஓலையில் இப்படியே பேக் செய்து எடுத்து செல்வீர்களா இப்பதான் பார்க்கிறேன்<br />ஹல்வா ஸ்ஸ்ஸ்நாவூறுது...Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-4961199974510695842011-07-24T12:37:13.608+02:002011-07-24T12:37:13.608+02:00@ இப்னு ஹம்துன்...
//சகோதரி,
காரைக்கால் என்றதும...@ இப்னு ஹம்துன்... <br /><br />//சகோதரி,<br /><br />காரைக்கால் என்றதும் விரும்பி முழுவதும் படித்தேன்// :):) <br /><br />//இந்த "ரோக்கா" முறை, "பண்டாரி" போன்ற வழக்கங்கள் எங்கள் ஊரிலும் உண்டு//<br /><br />உங்கள் ஊர் முறையும் கிட்டத்தட்ட (துப்பட்டி முறை உட்பட) எங்கள் ஊர் மாதிரிதான் இருக்கும். அங்குள்ள சில வழக்கங்களும் ஓரளவு தெரியும் சகோ :) <br /><br />//அஃதல்லாமல், காரைக்காலில் நான் ஐந்தாறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். சூழலின் சலனங்களும் சப்தங்களும் செவியில் உறுத்தாத சிறந்த நந்நகரம்//<br /><br />ரொம்ப சரியாக சொன்னீர்கள் சகோ :) இதைதான், "கலகலப்பான, அதேசமயம் அமைதியான, அழகிய ஒரு நகரமான.." என்று கூறியிருக்கிறேன். அதை மேலும் அழகான வார்த்தைகளைக் கொண்டு அலங்கரித்துள்ளீர்கள் :) <br /><br />//எனக்கு மிகவும் பிடித்தமான ஊர் காரைக்கால்// :):) <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-52089044364710913262011-07-24T08:08:05.466+02:002011-07-24T08:08:05.466+02:00சகோதரி,
காரைக்கால் என்றதும் விரும்பி முழுவதும் பட...சகோதரி,<br /><br />காரைக்கால் என்றதும் விரும்பி முழுவதும் படித்தேன். நன்கு விவரமாக எழுதியிருக்கிறீர்கள். இந்த "ரோக்கா" முறை, "பண்டாரி" போன்ற வழக்கங்கள் எங்கள் ஊரிலும் உண்டு.<br />அஃதல்லாமல், காரைக்காலில் நான் ஐந்தாறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். சூழலின் சலனங்களும் சப்தங்களும் செவியில் உறுத்தாத சிறந்த நந்நகரம். <br /><br /><br /><br />எனக்கு மிகவும் பிடித்தமான ஊர் காரைக்கால்இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-53232780910553461082011-07-23T23:20:34.493+02:002011-07-23T23:20:34.493+02:00@ ஆமினா...
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//தொடர் எழ...@ ஆமினா...<br /><br />வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...<br /><br />//தொடர் எழுதியாச்சு. நேரம் கிடைக்கிறப்ப வந்துட்டு போங்க//<br /><br />பரவாயில்லையே.. சீக்கிரமா எழுதிட்டீங்க :) நன்றி ஆமினா. நிச்சயம் வந்து பார்க்கிறேன்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-13660682610287968302011-07-23T23:17:27.246+02:002011-07-23T23:17:27.246+02:00@ மு.ஜபருல்லாஹ்...
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//...@ மு.ஜபருல்லாஹ்...<br /><br />வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...<br /><br />//சிறுவயதில் உற்வினர்கள் வீட்டிற்கு போகும்போது காரைக்கால் பிரமாண்டமாய் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நகரமாக என்மனதில் பதிந்திருந்தது.<br />குறிப்பாய் எல்லையில் நுழைந்ததும் தெரியும் பள்ளிவாசல்.... <br />வியப்பாக கூட இருக்கும்//<br /><br />உண்மையிலேயே இப்போ பெரிய்ய்ய்ய்ய நகரமாக மாறிட்டிருக்கு :)<br /><br />//இப்பதிவை படித்தபின் அந்த வியப்பு இன்னும் பிரம்மாண்ண்ண்ண்ண்ண்ண்டமாய்.......<br />மாஷா அல்லாஹ்.வாழ்த்துக்கள் சகோதரி//<br /><br />பிரம்மாண்ண்ண்ண்ண்ண்டமான கருத்துக்கு நன்றி சகோ :)<br /><br />//காரைக்கால்...... விஸ்கிபீடியா<br /><br />பெயர்பொருத்தம் சூப்பர்.!!//<br /><br />ஓ... அப்படியும் கூட ஒரு பொருத்தம் வருதா...? :))) வரி குறைவா இருந்தா விலையும் கம்மியா இருக்குதுன்னு காரைக்காலை ஒட்டியுள்ள தமிழகத்து 'குடி'மகன்கள் எல்லாம் அதையும்கூட காரைக்காலில் வந்து ஏற்றிக் கொண்டுதான் செல்கிறார்கள். இதற்காக காரைக்காலைச் சுற்றியுள்ள எல்லா எல்லைகளிலும் நுழையும்போது செக்போஸ்ட் இருப்பதுபோல் அதை ஒட்டி ஒயின்ஷாப்பும் கூடவே இருக்கும் :( என்ன செய்ய..?அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-36813457434155372172011-07-22T12:25:03.900+02:002011-07-22T12:25:03.900+02:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அஸ்மா
தொடர் எழுதியாச்ச...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />அஸ்மா <br />தொடர் எழுதியாச்சு. நேரம் கிடைக்கிறப்ப வந்துட்டு போங்க<br />http://kuttisuvarkkam.blogspot.com/2011/07/blog-post_22.htmlஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-87960159827736173082011-07-21T23:24:32.764+02:002011-07-21T23:24:32.764+02:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சிறுவயதில் உற்வினர்கள்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />சிறுவயதில் உற்வினர்கள் வீட்டிற்கு போகும்போது காரைக்கால் பிரமாண்டமாய் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நகரமாக என்மனதில் பதிந்திருந்தது.<br />குறிப்பாய் எல்லையில் நுழைந்ததும் தெரியும் பள்ளிவாசல்.... <br />வியப்பாக கூட இருக்கும். இப்பதிவை படித்தபின் அந்த வியப்பு இன்னும் பிரம்மாண்ண்ண்ண்ண்ண்ண்டமாய்.......<br />மாஷா அல்லாஹ்.வாழ்த்துக்கள் சகோதரி.<br /><br />காரைக்கால்...... விஸ்கிபீடியா<br /> <br />பெயர்பொருத்தம் சூப்பர்.!!Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-57536828618099775832011-07-21T12:10:32.312+02:002011-07-21T12:10:32.312+02:00@ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'...
வ...@ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'...<br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... <br /><br />//'தொடர்பதிவு' என்றால், 'தொடரும் போட்டு படிக்கும் பதிவாக' ஆகிவிட்டது. ரெண்டு தடவை வந்து படித்து முடித்து இருக்கிறேன்//<br /><br />:))) சுருக்கி சுருக்கி பார்த்தாலும் அதற்கு மேல் சுருக்கமாக சொல்ல முடியவில்லை, அதான். இரண்டு தடவை படித்தாலும் 'போரிங்'கா எதுவும் இல்லையே..? :) <br /><br />//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு நீளம் மட்டுமல்ல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு தகவல்கள்..! புகைப்படங்கள்..! இதில் பதிவுக்குள்ளேயே தனிப்பதிவாக மூன்று 'உள்பெட்டித்தகவல் பதிவுகள்' வேறு..!//<br /><br />அதையும் பெட்டிக்குள் போடாமல் வெளியில் போட்டிருந்தால் பாதி கூட படிக்கமாட்டீங்கன்னுதான் இந்த ஐடியா :))<br /><br />//மாஷாஅல்லாஹ். கலக்கிட்டீங்க சகோ.அஸ்மா//<br /><br />இந்த கொஞ்ச தகவல்கூட(!) எங்க ஊரைப் பத்தி சொல்லலன்னா...? :)<br /><br />//மெசபடோமிய, சிந்து, நைல் நதி நாகரிங்களைக்கூட இவ்வளவு டீடெய்லாக நான் படித்ததில்லை// :):)<br /><br />//"காரைக்கால்-அரசலாற்று நாகரிகம்" --'அஸ்கிபீடியா'..!//<br /><br />நல்லாதான் இருக்கு இந்த 'பீடியா' :) நல்லவேளை.. என் பெயர் 'விஸ்'னு ஆரம்பித்திருந்தா இதற்கு 'விஸ்கிபீடியா'ன்னு வச்சிருப்பீங்களோ..? :)))))<br /><br />//அதற்கு கொஞ்சம் டைம் வேண்டும். ஓகே..?//<br /><br />ஓகே.. ஓகே.. அவசரமில்லை சகோ, பொறுமையா எழுதுங்க. <br /><br />தங்கள் வருகைக்கும் நீ...ண்ண்ண்ட கருத்துக்கும் :) நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-38163870205171662902011-07-20T20:36:36.512+02:002011-07-20T20:36:36.512+02:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
'தொடர்பதிவு' எ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />'தொடர்பதிவு' என்றால், 'தொடரும் போட்டு படிக்கும் பதிவாக' ஆகிவிட்டது. ரெண்டு தடவை வந்து படித்து முடித்து இருக்கிறேன். <br /><br />'ஊர்க்கதை' என்றால் மணிக்கணக்காய் பேசுவோம்... ம்ம்ம்... எழுதவும் செய்வோம் என... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு நீளம் மட்டுமல்ல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு தகவல்கள்..! புகைப்படங்கள்..! இதில் பதிவுக்குள்ளேயே தனிப்பதிவாக மூன்று 'உள்பெட்டித்தகவல் பதிவுகள்' வேறு..!<br /><br />மாஷாஅல்லாஹ். கலக்கிட்டீங்க சகோ.அஸ்மா.<br /><br />மெசபடோமிய, சிந்து, நைல் நதி நாகரிங்களைக்கூட இவ்வளவு டீடெய்லாக நான் படித்ததில்லை. <br /><br />"காரைக்கால்-அரசலாற்று நாகரிகம்" --'அஸ்கிபீடியா'..!<br /><br />அடடா..! இந்த தொடர் பதிவு Assignment/Project இல் என்னையும் சேர்த்து விட்டுட்டீங்களா..? <br /><br />:)<br /><br />இறைநாடினால், இந்த அளவுக்கு இல்லை என்றாலும், ஏதோ... அதற்குண்டான தேவையான புகைப்படங்கள் தகவல்கள் எல்லாம் திரட்டிய பிறகுதான் என்னால் எழுத முடியும்... சகோ.அஸ்மா.<br /><br />அதற்கு கொஞ்சம் டைம் வேண்டும். ஓகே..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-22747075333045399932011-07-17T12:09:18.506+02:002011-07-17T12:09:18.506+02:00@ ஆமினா...
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்....
//அஸ்மா...@ ஆமினா... <br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்.... <br /><br />//அஸ்மா நலமா? <br /><br />உங்க ஊர பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். எவ்ளவு விஷயங்கள்??? அவங்க ஊர் பத்தி சொல்லணூம்னா சும்மாவா?????//<br /><br />அல்ஹம்துலில்லாஹ், நலம்தான் ஆமினா. நீங்க நலமா? சொல்ல சொல்ல நிறைய விஷயங்கள் விளைந்துக் கொண்டே இருக்கிறது அமுத சுரபி மாதிரி :) இந்த சமயத்தில் இந்தியாவில் மட்டும் இருந்திருந்தால் படங்கள் இன்னும் அருமையா கொடுத்திருக்கலாம். <br /><br />//சிரமம்லாம் இல்ல தோழி. இனி பொழப்பே ப்ளாக் எழுதுறது தான் :)//<br /><br />அப்படீன்னா எழுதுங்கபா. நன்றி ஆமினா :)<br /><br />//ஊர்னா ஊர் பத்தி மட்டும் தான் எழுதணூமா? இல்ல மாவட்டம் பத்தி எழுதணுமா? அத மட்டும் சொல்லுங்க//<br /><br />மாவட்டம் பற்றி ஒரு அறிமுகத்துக்காக வேண்டுமானால் லேசா டச் பண்ணுங்க. ஆனா முக்கியமா உங்க ஊரைப் பற்றிதான் எழுதணும் ஆமினா. இன்ஷா அல்லாஹ் எழுதுங்க.<br /><br />உங்க மெயில் ஐடி தேடிட்டிருந்தேன். என் ஐடிக்கு மெயில் பண்றீங்களா?அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-6725884115817800832011-07-17T11:42:06.514+02:002011-07-17T11:42:06.514+02:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அஸ்மா நலமா?
உங்க ஊர...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....<br /><br />அஸ்மா நலமா? <br /><br />உங்க ஊர பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். எவ்ளவு விஷயங்கள்??? அவங்க ஊர் பத்தி சொல்லணூம்னா சும்மாவா?????<br /><br />சிரமம்லாம் இல்ல தோழி. இனி பொழப்பே ப்ளாக் எழுதுறது தான் :) ஊர்னா ஊர் பத்தி மட்டும் தான் எழுதணூமா? இல்ல மாவட்டம் பத்தி எழுதணுமா? அத மட்டும் சொல்லுங்க. கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-37292018102380679862011-07-16T22:14:43.675+02:002011-07-16T22:14:43.675+02:00@ athira...
//அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் சூ...@ athira... <br /><br />//அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் சூப்பர் அஸ்மா. எவ்ளோ பெரிய பதிவு, ஊரை அழகாகச் சொல்லிட்டீங்க...//<br /><br />நன்றி அதிரா :)<br /><br />//காதைக் கொண்டுவாங்கோ... எங்களிற்குக் கிட்டத்தான் உங்கட ஊர்(இலங்கைக்கு).//<br /><br />கிட்டதான், ஆனால் வந்ததுதான் இல்ல. நீங்களாச்சும் வாங்க அதிரா :)<br /><br />//மீன்ன்ன்ன்ன்ன்ன்ன், இளநீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).//<br /><br />ம்.. பார்த்து.. பார்த்து.. வயித்த வலிக்கப் போவுது.. :)))<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.com