tag:blogger.com,1999:blog-8809931096790547608.post1523566752658667572..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: 'பொங்கல்' பொதுவான ஒரு திருநாளா?அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger116125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-34428090174352339392016-01-14T12:41:25.023+01:002016-01-14T12:41:25.023+01:00நான் ஈழத்தை (இலங்கை ) சேர்ந்த கிறிஸ்தவ மதத்தை பின்...நான் ஈழத்தை (இலங்கை ) சேர்ந்த கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் தமிழன் .நாங்கள் எங்கட தொழுகை கூடத்தில (சேர்ச் ) தை பொங்கல் கொண்டாடுறோம் .பொங்கல் என்பது ஒரு நன்றி திருவிழா ,ஆதாவது இந்துக்கள் சூரியனை தங்கள் இறைவன கொண்டு கொண்டாடுகிறார்கள் .கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஏக இறைவனாகிய இயேசுவுக்கு நன்றி கூறி கொண்டாடுகிறோம் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-17455396576390947302012-02-08T11:24:20.515+01:002012-02-08T11:24:20.515+01:00//சாரி அஸ்மா நானும் அனைவரையும் நினைத்து குறிப்பிடவ...//சாரி அஸ்மா நானும் அனைவரையும் நினைத்து குறிப்பிடவில்லை... உங்கள் பதிவில் வீண்விவாதம் செய்தவர்களைப் பற்றி மட்டுமே சொல்லியிருந்தேன்.//<br /><br />நீங்கள் சொல்ல வந்தது எனக்கு புரிந்தது பானு :) ஆனாலும் உங்கள் கருத்தில் அப்படியொரு புரிதலும் உள்ளது என்பதால் சொன்னேன், வேறொன்றுமில்லை :) <br /><br />இந்தப் பதிவில் வீண்விவாதம் செய்தவர்கள் போன்று வெளியிலும் இருக்கிறாங்கபா..! ஒருத்தவங்க சொல்றதைப் பார்த்து அது சரியா, நியாயமா, உண்மையான்னு சுயமா யோசிக்காம 'ஆமா சாமி' போடுறவங்க அவங்க. அப்படிப்பட்டவங்களுக்கு நம்மை விரட்ட அருகதை இல்லைன்னு அவங்க புரிஞ்சிக்கிட்டா சரிதான் :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-75285446292371844462012-02-08T08:01:49.746+01:002012-02-08T08:01:49.746+01:00சாரி அஸ்மா நானும் அனைவரையும் நினைத்து குறிப்பிடவில...சாரி அஸ்மா நானும் அனைவரையும் நினைத்து குறிப்பிடவில்லை... உங்கள் பதிவில் வீண்விவாதம் செய்தவர்களைப் பற்றி மட்டுமே சொல்லியிருந்தேன்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-41359707142825514922012-02-07T22:28:32.653+01:002012-02-07T22:28:32.653+01:00@ vadai
//அய்யா குஜாலு,
பொங்கல் முடிந்து அடுத்த ...@ vadai<br /><br />//அய்யா குஜாலு,<br /><br />பொங்கல் முடிந்து அடுத்த பொங்கலே வரப்போகுது, இப்ப வந்து இந்த கேள்விய கேட்டுகிட்டு இருக்கீங்க. பொங்கலுக்கு அடிச்சிட்டு மட்டையாகி இப்பதான் தெளிஞ்சிங்களா????//<br /><br />:)))))<br /><br />// யாரோ 4 முஸ்லிம் பண்ணா அதெல்லாம் இஸ்லாமிய சட்டம் ஆகிடாது ராசா. எத கொண்டட்ரதுன்னு எங்களுக்கு தெரியும்//<br /><br />பொட்டுல அடிச்ச மாதிரி பதில் :) எவ்வளவு சொன்னாலும் புரிந்துக் கொள்ளாத மாதிரியே ஆக்ட் பண்ணிக் கொண்டிருந்தா இப்படியும் பதில் சொல்லும்படி ஆகிவிடுகிறது. என்ன செய்ய.. <br /><br />//குஜாலு,<br /><br />அப்படியே முல்லை பெரியாறு விசயத்தில் கேரளத்துக் காரனுக்கு இருக்கும் பொறுப்பு தமிழனுக்கு இல்லைன்னு சொன்னா அய்யா ஏத்துக்குவீன்களா ?????//<br /><br />:-)) நன்றி சகோ :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-83583578900464202832012-02-07T18:26:01.954+01:002012-02-07T18:26:01.954+01:00@ enrenrum16...
//மாற்று மத சகோதரர்கள் எதில் ஒற்ற...@ enrenrum16...<br /><br />//மாற்று மத சகோதரர்கள் எதில் ஒற்றுமையா இருக்காங்களோ இல்லையோ நம்மள சவூதிக்கு துரத்தரதிலேயே கவனமா இருக்கறாங்கப்பா...ஹையோ ஹையோ//<br /><br />'மாற்று மத சகோதரர்கள்' என எல்லோரையும் அப்படி சொல்லிவிட முடியாதுமா! எண்ணங்கள் சரியில்லாத சிலர்தான் இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.<br /><br />//ஆனால் எத்தனை முறை மீள்பதிவுகள் போட்டாலும் இதே கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இன்ஷா அல்லாஹ் பதில்களும் வந்துகொண்டேயிருக்கும்//<br /><br />:)) அவர்கள் தெளிவடையும்வரை நாமும் விளக்கம் சொல்லிக் கொண்டே இருப்போம். இன்ஷா அல்லாஹ் என்றாவது ஒருநாள் இஸ்லாத்தின் சரியான கொள்கையைப் புரிந்துக் கொள்வார்கள்.<br /><br />நீண்ட நாட்களுக்குப் பின் வருகைத் தந்தமைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி பானு :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-3628987643710600562012-02-05T17:55:51.675+01:002012-02-05T17:55:51.675+01:00விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..
http:...விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..<br /><br />http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.htmlமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-28072416514663145552012-01-29T22:07:42.018+01:002012-01-29T22:07:42.018+01:00குஜாலு,
அப்படியே முல்லை பெரியாறு விசயத்தில் கேரளத...குஜாலு,<br /><br />அப்படியே முல்லை பெரியாறு விசயத்தில் கேரளத்துக் காரனுக்கு இருக்கும் பொறுப்பு தமிழனுக்கு இல்லைன்னு சொன்னா அய்யா ஏத்துக்குவீன்களா ?????vadaihttps://www.blogger.com/profile/05274258499607624273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-88592429769614970812012-01-29T22:03:20.192+01:002012-01-29T22:03:20.192+01:00அய்யா குஜாலு,
பொங்கல் முடிந்து அடுத்த பொங்கலே வர...அய்யா குஜாலு,<br /><br />பொங்கல் முடிந்து அடுத்த பொங்கலே வரப்போகுது, இப்ப வந்து இந்த கேள்விய கேட்டுகிட்டு இருக்கீங்க. பொங்கலுக்கு அடிச்சிட்டு மட்டையாகி இப்பதான் தெளிஞ்சிங்களா????<br /><br />கவலையே படாதீங்க, சகோ அஸ்மா சொன்ன மாதிரி முதலில் மலையாளம் கத்துகிட்டு ஓணம் கொண்டாட்ரவங்கள திருத்த முயற்சி பண்றோம். யாரோ 4 முஸ்லிம் பண்ணா அதெல்லாம் இஸ்லாமிய சட்டம் ஆகிடாது ராசா. எத கொண்டட்ரதுன்னு எங்களுக்கு தெரியும், நீங்க போய் உங்களுக்கு உண்டானத தண்ணி அடிச்சிட்டு கொண்டாடுங்க.vadaihttps://www.blogger.com/profile/05274258499607624273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-2476969648165165362012-01-29T08:11:23.831+01:002012-01-29T08:11:23.831+01:00பல வரலாற்று தகவல்கள் உங்கள் பதிவிலும் பின்னூட்டங்க...பல வரலாற்று தகவல்கள் உங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும் தெரிந்து கொண்டேன். வவ்வால் பற்றிய (அட பறவையைப் பற்றி சொன்னேன்) தகவல் அல்லாஹ்வின் மகத்துவத்தை மேலோங்கச் செய்கிறது...மாஷா அல்லாஹ்... இடையிடையே சில பல சிரிப்புவெடிகள் (எ.கா. இஸ்லாம் புதுசா முளைத்த மதம் என்ற கண்டுபிடிப்பு, ஆஷிக்கின் கவலை தீர்ந்த விதம்). மாற்று மத சகோதரர்கள் எதில் ஒற்றுமையா இருக்காங்களோ இல்லையோ நம்மள சவூதிக்கு துரத்தரதிலேயே கவனமா இருக்கறாங்கப்பா...ஹையோ ஹையோ<br /><br />ஆனால் எத்தனை முறை மீள்பதிவுகள் போட்டாலும் இதே கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இன்ஷா அல்லாஹ் பதில்களும் வந்துகொண்டேயிருக்கும்.<br /><br />நல்ல பதிவு அஸ்மா...வாழ்த்துக்கள்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-74857107054258997802012-01-28T23:29:24.131+01:002012-01-28T23:29:24.131+01:00@ Gujaal
//தமிழ் இஸ்லாமியருக்கு இருக்கும் தெளிவு ...@ Gujaal<br /><br />//தமிழ் இஸ்லாமியருக்கு இருக்கும் தெளிவு கேரளத்துல இல்லைங்க. 4 நாள் லீவு போட்டுப் போய் ஓணம் கொண்டாடிட்டு வராங்கே. கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?<br /><br />அப்புறம் அரபி கத்துகிட்டு சவூதி போயிட்டா எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கலாம் பாருங்க//<br /><br />தமிழ் இஸ்லாமியர்கள் தெளிவா இருக்காங்கன்னு சொல்லவாவது உங்களுக்கு மனம் வந்ததே... அதுக்கே உங்களை நிச்சயம்(?) பாராட்டணும் சகோ. ஆனாலும் கேரள இஸ்லாமியர்கள் அரபி கத்துக்கிட்டு சவூதி போறதுக்கு முன்னாடி நாங்க மலையாளம் கத்துக்கிட்டு வந்துடுறோம் இருங்க! ஏன்னா இஸ்லாமியர்கள் நாட்டைவிட்டுப் போனால் மகிழ்ச்சியா இருக்கலாம்னு பகல்கனவு காண்கிற உங்களைப் போன்றவர்களைப் பற்றி கொஞ்சம் அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும்ல.. அதுக்குதான்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-19785367899185764442012-01-28T18:53:59.816+01:002012-01-28T18:53:59.816+01:00@ G u l a m
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
//நல்ல பதிவு...@ G u l a m<br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்<br /><br />//நல்ல பதிவு!<br /><br />இந்தாலும் வழக்கம்போல் லேட்டு...<br /><br />ஹி ஹி ..//<br /><br />பரவாயில்ல சகோ. லேட்டானாலும் வருகை தந்தமைக்கு நன்றி :)<br /><br />//கருத்து பரிமாற வாய்ப்பிருந்தால் இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்...//<br /><br />இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வந்து தொடரலாம் :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-57265395410088472012-01-28T18:15:36.861+01:002012-01-28T18:15:36.861+01:00@ முஸ்லிம்
நடுநிலையாளர்கள் இதற்கு முன்பே தெளிவுபெ...@ முஸ்லிம்<br /><br />நடுநிலையாளர்கள் இதற்கு முன்பே தெளிவுபெற்றிருப்பார்கள் என நினைக்கிறேன் சகோ. விதண்டாவாதம் பண்ணுகிறவர்களுக்கு சகோதரர்களின் பதில்கள் மூலம் தெளிவு கிடைத்தால் சரிதான் :) நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-55689553845345413372012-01-28T15:32:02.966+01:002012-01-28T15:32:02.966+01:00தமிழ் இஸ்லாமியருக்கு இருக்கும் தெளிவு கேரளத்துல இல...தமிழ் இஸ்லாமியருக்கு இருக்கும் தெளிவு கேரளத்துல இல்லைங்க. 4 நாள் லீவு போட்டுப் போய் ஓணம் கொண்டாடிட்டு வராங்கே. கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?<br /><br />அப்புறம் அரபி கத்துகிட்டு சவூதி போயிட்டா எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கலாம் பாருங்க.Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-44192613477726422942012-01-27T15:55:46.566+01:002012-01-27T15:55:46.566+01:00@ சிராஜ்
ஸலாம் சகோ.
முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்ம...@ சிராஜ்<br />ஸலாம் சகோ. <br />முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, மாற்று மதத்தினரை வெறுப்பவர்கள் என்பது போல் நிரூபிக்க வருகிறார்கள் சிலர் . நான் இது பற்றி முடிந்தால் ஒரு பதிவிடுகிறேன், இருந்தாலும் இன்று ஒரு சவால். உலகில் உள்ள எந்த மனிதனை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள், அவன் என்ன ஜாதி, மதம், நாடு, மொழி மற்றும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவனுடன் எனது நாளை மதியவுணவை ஒரே தட்டில் சாப்பிடுகிறேன், அவர் கையால் பிசைந்து ஊட்டி விடுவதை நான் சாப்பிடுகிறேன். எதிர் குரூப் அவ்வாறு செய்யத் தயாரா??? பார்த்துவிடுவோம் யாருக்கு சகிப்பு தன்மை அதிகம் என்று.யார் மனிதனை மனிதனாய் மதிப்பவர்கள் என்று.<br /><br />சரியான நெத்தியடி!<br />சகோ.சிராஜ்! நீங்கள் மட்டுமல்ல, எந்த ஒரு முஸ்லிமும் ஒரே தட்டில் <br />-சகிப்புதன்மையோடு அல்ல- சகோதர வாஞ்சையோடு சாப்பிட தயாராக இருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிய தாருங்கள்Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-75512019952516489692012-01-26T16:24:59.271+01:002012-01-26T16:24:59.271+01:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நல்ல பதிவு!
இந்தாலும் வ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br /><br />நல்ல பதிவு!<br /><br />இந்தாலும் வழக்கம்போல் லேட்டு...<br /><br /> ஹி ஹி .. <br /><br />கருத்து பரிமாற வாய்ப்பிருந்தால் இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்...G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-74925756740637932412012-01-23T21:15:41.428+01:002012-01-23T21:15:41.428+01:00@ ஜெய்லானி
//என்னது இது சின்னபுள்ளத்தனமால்ல இருக்...@ ஜெய்லானி<br /><br />//என்னது இது சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு ..... ஆரம்பிச்சுவச்சது நீங்க...<br /> திரும்பவும் முதல்ல இருந்தா...???... :-)))))//<br /><br />:)))))))) நன்றி சகோ :))))))அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-85745591796620280752012-01-21T13:28:56.362+01:002012-01-21T13:28:56.362+01:00@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
//தங்களின் கேள்விகள...@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்<br /><br />//தங்களின் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள்போல் வாவ்.....வாவ்....வரே...வாவ்...///<br /><br />சகோ முஹம்மத் ஆஷிக், சகோ சிராஜ், சகோ ஹைதர் அலி மற்றும் அறிவுப்பூர்வமான வாதங்களையும், சிந்திக்கத்தூண்டும் கருத்துக்களையும் எடுத்துவைக்கும் அனைவருக்கும் இறைவன் கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்திக் கொடுப்பானாக! சிறந்த நற்கூலிகளைக் கொடுப்பானாக! உங்கள் வருகைக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-86830167714144996292012-01-21T13:26:05.661+01:002012-01-21T13:26:05.661+01:00@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
//தங்களின் கேள்விகள...@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்<br /><br />//தங்களின் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள்போல் வாவ்.....வாவ்....வரே...வாவ்...///<br /><br />சகோ முஹம்மத் ஆஷிக், சகோ சிராஜ், சகோ ஹைதர் அலி மற்றும் அறிவுப்பூர்வமான வாதங்களையும், சிந்திக்கத்தூண்டும் கருத்துக்களையும் எடுத்து வைக்கும் அனைவருக்கும் இறைவன் கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்திக் கொடுப்பானாக! உங்கள் வருகைக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-47852300268910143242012-01-21T13:18:07.282+01:002012-01-21T13:18:07.282+01:00@ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~
// என்னுடைய ...@ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~<br /><br />// என்னுடைய பெயர்க்காரணம்...<br /><br />...... அதுக்கு ஒரு தனிப்பதிவு போடும் அளவுக்கு பெரிய பதில் இருக்கு. இறைநாடினால் கூடிய விரைவில் என் வலைப்பூவில்.... உங்களுக்காக அந்த ஸ்பெஷல் பதிவு வரும்..! //<br /><br />பெரிய பதிலா..? ஆவலா எதிர்ப்பார்க்கிறோம் சகோ :) விரைவில் இன்ஷா அல்லாஹ் பதிவிடுங்க. தங்களின் வருகைக்கும் அறிவார்ந்த கேள்விக் கணைகளுக்கும் மிக்க நன்றி. (ஜஸாகல்லாஹ் ஹைரா!)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-8665720908755566202012-01-21T13:11:32.356+01:002012-01-21T13:11:32.356+01:00@ சிராஜ்
//முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, ...@ சிராஜ்<br /><br />//முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, மாற்று மதத்தினரை வெறுப்பவர்கள் என்பது போல் நிரூபிக்க வருகிறார்கள் சிலர் . நான் இது பற்றி முடிந்தால் ஒரு பதிவிடுகிறேன்//<br /><br />இஸ்லாமியர்கள் மீது தவறுதலான புரிதல் கொண்டவர்கள் சிலர் இருந்தாலும், வேண்டுமென்று தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி, சொல்லியே மக்களிடத்தில் வெறுப்பேற்ற முயற்சி செய்பவர்களே அதிகம். அதனால் இன்ஷா அல்லாஹ், கண்டிப்பாக பதிவிடுங்க சகோ. தங்களின் வருகைக்கும், அறிவார்ந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. (ஜஸாகல்லாஹ் ஹைரா!)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-52580706964936758632012-01-18T15:28:34.051+01:002012-01-18T15:28:34.051+01:00@ ஹைதர் அலி
மாஷா அல்லாஹ்.. எவ்வளவு அடுக்கடுக்கான ...@ ஹைதர் அலி<br /><br />மாஷா அல்லாஹ்.. எவ்வளவு அடுக்கடுக்கான தகவல்கள் கொடுத்திருக்கீங்க சகோ! <br /><br />// தமிழில் இதே மாதிரியான லிங்குகளை தேடிப்பிடித்து வெட்டிக் கொண்டு வந்து கொட்டவும் கண்டிப்பாக பதில் சொல்லுகிறேன்//<br /><br />:-)))))<br /><br />//இருங்கே ராசா சுத்தி ஒரு தடவை பார்த்துக் கொள்கிறேன் மர நாற்காலியில் ஒக்காந்து இருக்கிறேன்//<br /><br />ஹஹ்..ஹா..ஹா.. தொடர்ச்சியான காமெடிகள் :))))அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-41302728294067385502012-01-18T14:28:48.244+01:002012-01-18T14:28:48.244+01:00@ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~
//இப்படியாக, ...@ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~<br /><br />//இப்படியாக, அரிசி விளைச்சல் அறுவடை மகசூலுக்கு... <br />இவ்வளவு காரணிகள் இருக்கும் போது... <br />சூரியனுக்கு மட்டும் படையல் வணக்கம் நன்றி எல்லாம் எதற்காக..? இதற்கெல்லாம்-இவங்களுக்கெல்லாம் நன்றி சொல்லவில்லையே ஏன்..?//<br /><br />//இப்படி நிறைய விவாசாய பொருட்கள் மக்களின் தினப்படி வாழ்வில் அத்தியாவசியமாக இருந்துகொண்டு இருக்க...<br /><br />அரிசிக்கு மட்டும் சூரியனுக்கு நன்றி சொல்வது ஏன்..?//<br /><br />//அனைத்துக்கும் மூலகாரணியான இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி... <br />முஸ்லிம்கள் பாணியில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல், <br />தினமும் பலமுறை பொங்கல் கொண்டாடி... மகிழலாமே...?//<br /><br />தங்களின் முத்தான மூன்று கேள்விகளுக்கும் ஒரு பெரிய சபாஷ் சகோ! & ஜஸாகல்லாஹ் ஹைரா! :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-73712117058421468962012-01-18T13:59:51.974+01:002012-01-18T13:59:51.974+01:00@ அனானி
//ENNA ITHU NEENGALE PADIVU POTTU UNGA MU...@ அனானி<br /><br />//ENNA ITHU NEENGALE PADIVU POTTU UNGA MUSLIM GROUP PATHIL SOLLUTHU//<br /><br />மிகச் சரியான, நேர்மையான பதில் யாரிடம் உள்ளதோ அவர்கள்தான் வந்து பதில் சொல்லமுடியும். இதையும்கூட குரூப் என்ற அடிப்படையில் பார்க்கிறீங்க. மற்றவர்களும் தங்களிடம் நியாயமான பதில் இருந்தால் சொல்லலாமே, யார் வேண்டாம் என்றது? அதுசரி... இந்த ஒற்றைவரி கமெண்ட் சொல்லக்கூட அனானியாகதான் வரணுமா??!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-63956379613194212112012-01-18T13:50:51.838+01:002012-01-18T13:50:51.838+01:00//இந்த பொங்கள் சடங்குகள் எப்படி இந்தியாவிற்கு சொந்...//இந்த பொங்கள் சடங்குகள் எப்படி இந்தியாவிற்கு சொந்தமானது உங்க புஸ்த்தகத்தில் இருந்து படித்து நாலு வரி சொல்லுங்கள்//<br /><br />:-)))அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-58901911012370338452012-01-18T13:46:48.384+01:002012-01-18T13:46:48.384+01:00@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
வஅலைக்குமுஸ்ஸலாம் ...@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்<br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் சகோ.<br /><br />//அருமையான விளக்க கட்டுரை கொடுத்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்//<br /><br />நன்றி சகோ :)<br /><br />//வேண்டாவெறுப்புடன் மறுமொழியிடும் மறுமொழியாளர்களுக்கு சகோ.ஹைதர் அலியின் பதில்களும் அருமை//<br /><br />நிச்சயமா! சகோ.ஹைதர் அலி அவர்களுக்கு இறைவன் கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்திக் கொடுப்பானாக! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.com