tag:blogger.com,1999:blog-8809931096790547608.post2916136660197479942..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பும் அவசர கோரிக்கையும்!அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-15689182993074363752011-03-08T21:43:51.539+01:002011-03-08T21:43:51.539+01:00@ முஹம்மத் ஆஷிக்...
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... ...@ முஹம்மத் ஆஷிக்... <br /><br />வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... ஏற்கனவே உங்களுக்காக கூடுதல் விளக்கங்கள் பதிவில் சேர்த்துள்ளேன். படித்தீர்களா சகோ? சரி, மீண்டும் சொல்கிறேன். <br /><br />மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபால கிருஷ்ணன் 2010 ஜூன் மாதம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி, பத்திரிக்கைகளில் வந்தது. அதில் "வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம்பெற மாட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால், மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்துக் கொள்ளலாம்" என்று அவர் கூறியுள்ள செய்தியையும், 'தேஜஸ் மலையாள நாளிதழ்' வெளியிட்ட பின்வரும் செய்தியையும் பாருங்கள். <br /><br />"புதுடெல்லி: வெளிநாட்டு வாழ் இந்தியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவுச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. இதனை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளதால் தற்பொழுது இதனை பரிசீலிக்க இயலாது எனவும், பின்னர் இதனைக் குறித்து ஆலோசிக்கலாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடுச் செய்திருந்த தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய அரசு உறுதிப்பட கூறியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து வாழ்பவர்களை மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பில் உட்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்திரமாக வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் உட்படுத்தப்படும்."<br /><br />இந்த செய்திக்கு பிறகு.. மக்கள் வைத்த கோரிக்கைக்கு அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லாமலே கணக்கெடுப்பு துவங்கப்பட்ட பிறகுதான், டி.என்.டி.ஜே அமைப்பினர் இந்த கோரிக்கையை அவசர தந்தியாக அனுப்பக் கோரியிருந்தனர். அதன் அவசியத்தை உணர்ந்ததால், நாமும் மற்றவர்களுக்கு அறியக் கொடுப்போமே என்று சற்று விளக்கமாக இந்த பதிவு இடப்பட்டது.<br /><br />கணக்கெடுக்க உங்கள் தங்கை வீட்டிற்கு வந்த அதிகாரிகள் சொன்னது சரிதான் என்றால், இந்திய தூதரகங்கள் கணக்கெடுப்பிற்கான தகவல்களை அனுப்பி வைப்பதன் மூலம், அரசாங்கம் இதுவரை பரிசீலனையில் வைத்திருந்த கோரிக்கை நிறைவேற்றப்படலாம். அல்லது உங்கள் தங்கை கேட்டதற்காக அவர்கள் சமாதானமாக சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். அல்லது இந்த கோரிக்கையை அரசு மறுத்திருந்த விஷயம் அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். எது எப்படியோ, இந்த கோரிக்கைக்காக மேலே (பதிவில்) சொல்லப்பட்டவை தெளிவான விஷயங்களே! <br /><br />//இப்போது தெளிவாகி விட்டதா? நாமெல்லாம் வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் வாழ்ந்தாலும் இந்தியா பாஸ்போர்ட் வைத்திருந்தால் இந்தியர்தான்... இந்தியர்தான்... இந்தியர்தான்...//<br /><br />இதுகூட தெரியாத பச்ச்ச்..ச பிள்ளைன்னு நினைச்சிட்டீங்களோ..? :)) கணக்கெடுப்பில் நம்மை சேர்க்கக் கோருவதால் நாம் இந்தியர்கள் அல்ல என்று சொல்லவில்லை சகோ. இந்தியர்களாக இருந்தும், வெளிநாட்டில் இருப்பதால் 'செயல்படுத்துவதில் சிரமம்' என்று காரணம் கூறிக்கொண்டு, கணக்கெடுப்பில் சேர்ப்பதற்கு அரசு மறுப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் அரசிடம் பலரும் பல விதங்களில் கோரிக்கை வைக்கிறோம். அதில் ஒன்றுதான் இந்த தந்தி மூலம் வைக்கும் கோரிக்கையும். கணக்கெடுப்பு துவங்கிவிட்டதால் அவசரமாக அனுப்பக் கோரினோம், அவ்வளவுதான்! இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஓகேவா? நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-20633097721351853212011-03-04T20:00:38.745+01:002011-03-04T20:00:38.745+01:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.அஸ்மா,
அப்பாடா..!...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />சகோ.அஸ்மா,<br /><br />அப்பாடா..!<br />ஒருவழியா விஷயம் தெளிவாயிடுச்சு.<br /><br />என்னன்னா...<br /><br />நேற்று, என் தங்கை வீட்டுக்கு மக்கள் தொகை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள், "வெளிநாட்டில் இருப்பவர்களை தவிர மற்றவர்களின் பெயர்களை மட்டும் சொல்லுங்கள்" என்று கூற... <br /><br />உடனே என் தங்கை வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டு இருக்கும் இந்தியர் எல்லாம் மக்கள் இல்லையா? அவர்களை ஏன் மக்கள் தொகையில் சேர்க்க மாட்டேன் என்கிறீர்கள்?" என்று கேட்க... <br /><br />அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே, "அது அப்படி இல்லைமா, ஒவ்வொரு நாட்டு தூதரகமும் அந்தந்த நாட்டில் வாழும் இந்தியர்களின் முழு விபரத்தையும் எங்களுக்கு அனுப்பி விடும். அது தனியாக ஏற்கனவே கூட்டப்பட்டு இருக்கிறது. இங்கே நானும் மீண்டும் அதே நபர்களை கூட்டினால் கணக்கு தவறாகிவிடும் அல்லவா..?" என்று கேட்டிருக்கின்றனர். <br /><br />மேலும், "அதெப்படி நம்ம மக்களை இந்தியர் இல்லை என்று விட்டுவிட முடியும்..? எந்த நாட்டில் இருந்தாலும் மக்கல்தொகையில் சேர்த்து விடுவோம். கவலை வேண்டாம்.." என்றும் கூறி இருக்கின்றனர்.<br /><br />இப்போது தெளிவாகி விட்டதா? நாமெல்லாம் வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் வாழ்ந்தாலும் இந்தியா பாஸ்போர்ட் வைத்திருந்தால் இந்தியர்தான்... இந்தியர்தான்... இந்தியர்தான்...~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-82422319982196508582011-02-21T12:33:55.627+01:002011-02-21T12:33:55.627+01:00@ enrenrum16...
//வெளிநாட்டில் இருக்கிறவங்களைச் ...@ enrenrum16... <br /><br />//வெளிநாட்டில் இருக்கிறவங்களைச் சேர்க்காமலேயே 120 கோடின்னா... சேர்த்து கணக்கு போட்டா?:(//<br /><br />ஏம்ப்பா.. இவ்வளவு கவலை..? :)))அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-69949693207447995502011-02-20T08:06:28.086+01:002011-02-20T08:06:28.086+01:00வெளிநாட்டில் இருக்கிறவங்களைச் சேர்க்காமலேயே 120 கோ...வெளிநாட்டில் இருக்கிறவங்களைச் சேர்க்காமலேயே 120 கோடின்னா... சேர்த்து கணக்கு போட்டா?:(enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-65158201106622950802011-02-19T23:36:53.117+01:002011-02-19T23:36:53.117+01:00@ மு.ஜபருல்லாஹ்...
//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ...@ மு.ஜபருல்லாஹ்... <br /><br />//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோ.அஸ்மா, <br />சோனியா காந்தி, ராகுல்காந்திக்கும் அனுப்பவேண்டுமா? ஏன்?//<br /><br />வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்.. அவங்க ஆட்சிதானே இப்போ நடக்குது.. அதனால் அவங்க பார்வைக்கும் நமது கோரிக்கை சேரவேண்டும். வருகைக்கு நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-31351432165811917212011-02-19T23:34:20.880+01:002011-02-19T23:34:20.880+01:00@ அந்நியன் 2...
//நல்லொதொரு விளக்கம் சகோ...//
இ...@ அந்நியன் 2... <br /><br />//நல்லொதொரு விளக்கம் சகோ...//<br /><br />இன்னும் சில செய்திகளும் விளக்கத்திற்காக சேர்த்துள்ளேன். முடிந்தால் இன்னொரு முறை கொஞ்சம் படிச்சிடுங்க சகோ.<br /><br />//ஆனால் பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எல்லோருக்கும் வழங்க முடியவில்லை. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, பயோ மெட்ரிக் அட்டை தர குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பது பெரும்பாலரின் கருத்து, இந்த பத்தாண்டு இடைப்பட்ட காலங்களில் நாம் இந்தியா செல்லாமலாயா இருக்கப் போகிறோம் ?//<br /><br />பயோ மெட்ரிக் முறையில் செய்து கொடுக்க 10 ஆண்டுகள் ஆகலாம் சரி! அதற்குள் நீங்கள் ஒன்வேயில் போய் செட்டில் ஆகுவீர்கள் என்றால்.. :)) ஓகேதான். இல்லாவிட்டால் சேர்ப்பார்களா என்பது சந்தேகமே! <br /><br />//மக்கள் தொகை கணக்கென்பது அரசுக்குத்தான் முக்கியமே தவிர நமக்கு இல்லை என்றும் இருந்து விட முடியாது காரணம் தற்பொழுது ஜாதி ரீதியாக கணக்கெடுப்பிற்கு உயர் மட்டக் குழு பரிசிலித்திருப்பதால் சிருபானமையினரான நாமும் இதில் பங்கு பெறுவதுதான் புத்திசாலித்தனம். காரணம் நமக்கு கிடைக்கவேண்டிய சழுகைகளும் உதவிகளும் இந்த கணக்கெடுப்பின் மூலமாகத்தான் தெரிய வரும்.//<br /><br />மிகச் சரியான கருத்து சகோ. கவனமாக இருந்து கண்டிப்பாக பெயரைச் சேர்க்கவேண்டும்.<br /><br />//முயற்சிதான் செய்து பார்ப்போமே... ஒரு தந்தி அனுப்புறதுக்கு எவ்வளவு நேரம் செலவாகிடப் போகிறது ?//<br /><br />அதானே..? இதுக்கெல்லாம் கணக்கு பார்க்கலாமா? :-)<br /><br />கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-43559236696393578182011-02-19T23:33:13.522+01:002011-02-19T23:33:13.522+01:00@ முஹம்மத் ஆஷிக்...
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
...@ முஹம்மத் ஆஷிக்... <br /><br />வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...<br /><br />//மக்கள்தொகை கணக்கெடுப்பின் சமயம், என் வீட்டில், என் பெற்றோர்கள்... நானும் என் குடும்பமும் வெளிநாட்டில் இருப்பதாக சொன்னால், எங்கள் பாஸ்போர்ட் காபி, ரேஷன் கார்ட், பிறப்புச்சான்றிதழ் இவற்றை எல்லாம் காண்பித்தால் அதிகாரிகள் எங்களை இந்தியர்கள் என்று கணக்கிட மாட்டார்களா? இது புரியாதா கணக்கெடுப்பவர்களுக்கு?//<br /><br />//வெளிநாட்டில் வாழ்பவர்களை இந்தியர்களாய் கணக்கிட வேண்டாம் என்று ஏதும் G.O உள்ளதா,சகோ.?//<br /><br />பின்னுள்ள செய்தியைப் பாருங்க சகோ:<br /><br />"வெளிநாடு வாழ் இந்தியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவுச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது. இதனை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளதால் தற்பொழுது இதனை பரிசீலிக்க இயலாது எனவும், பின்னர் இதனைக் குறித்து ஆலோசிக்கலாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடுச் செய்திருந்த தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய அரசு உறுதிபட கூறியுள்ளது"<br /><br />அத்துடன் உங்களின் கேள்விகளுக்காக கூடுதல் விளக்கங்களும் பதிவில் சேர்த்துள்ளேன் சகோ. அவற்றை மீண்டும் ஒருமுறை படித்தால் உங்களுக்கு போதுமான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அப்படியே உங்களால் முடிந்தால் தந்தியும் அனுப்பிடுங்க :)<br /><br />கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-11353318601347610032011-02-19T17:30:23.891+01:002011-02-19T17:30:23.891+01:00@ athira...
//நல்ல தகவல் தொகுப்பு. 120 கோடி மக்கள...@ athira...<br /><br />//நல்ல தகவல் தொகுப்பு. 120 கோடி மக்களுக்கு 30 கோடி வீடுகளோ? அதுதான் எப்படிக் காணும் என யோசிக்கிறேன்//<br /><br />சராசரியாக ஒரு வீட்டிற்கு நான்கு பேர் என்று பார்த்தாலும் அது போதுமான அளவுதான் அதிரா. அப்படியிருந்தும் காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு வீடுகள் இன்னும் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன!! அதனால் புதிய கணக்கெடுப்பில் இவை அதிகமாகலாம். 'எப்படிக் காணும்' என்ற உங்களின் கவலையும் குறையலாம் :))) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அதிரா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-11922176692857937242011-02-19T16:05:32.948+01:002011-02-19T16:05:32.948+01:00தோழி அதிரா, சகோ முஹம்மத் ஆஷிக், சகோ (அய்யூப்) அந்ந...தோழி அதிரா, சகோ முஹம்மத் ஆஷிக், சகோ (அய்யூப்) அந்நியன் 2, சகோ மு.ஜபருல்லாஹ், தோழி அன்னு அனைவருக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால் :),<br /><br />சிறிய ஒரு error னால் இரண்டு நாட்களாக டைப் பண்ண சிஸ்டம் இடம் கொடுக்காததால் யாருக்கும் உடனே பதில் கொடுக்க முடியவில்லை :( இப்போதுதான் சரியாகியது.(இறைவனுக்கே புகழனைத்தும்!) தாமதத்திற்கு அனைவரும் மனம் பொறுத்துக் கொள்ளவும்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-69806474026305337732011-02-18T22:04:55.091+01:002011-02-18T22:04:55.091+01:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோ.அஸ்மா,
சோனியா காந்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோ.அஸ்மா, <br />சோனியா காந்தி, ராகுல்காந்திக்கும் அனுப்பவேண்டுமா?<br />ஏன்?Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-11818833551152100532011-02-18T18:44:11.189+01:002011-02-18T18:44:11.189+01:00நல்லொதொரு விளக்கம் சகோ...
ஆனால் பயோ மெட்ரிக் அடைய...நல்லொதொரு விளக்கம் சகோ...<br /><br />ஆனால் பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எல்லோருக்கும் வழங்க முடியவில்லை. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, பயோ மெட்ரிக் அட்டை தர குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பது பெரும்பாலரின் கருத்து, இந்த பத்தாண்டு இடைப்பட்ட காலங்களில் நாம் இந்தியா செல்லாமலாயா இருக்கப் போகிறோம் ?<br /><br />மக்கள் தொகை கணக்கென்பது அரசுக்குத்தான் முக்கியமே தவிர நமக்கு இல்லை என்றும் இருந்து விட முடியாது காரணம் தற்பொழுது ஜாதி ரீதியாக கணக்கெடுப்பிற்கு உயர் மட்டக் குழு பரிசிலித்திருப்பதால் சிருபானமையினரான நாமும் இதில் பங்கு பெறுவதுதான் புத்திசாலித்தனம்.<br /><br />காரணம் நமக்கு கிடைக்கவேண்டிய சழுகைகளும் உதவிகளும் இந்த கணக்கெடுப்பின் மூலமாகத்தான் தெரிய வரும்.<br /><br />முயற்சிதான் செய்து பார்ப்போமே... <br /><br />ஒரு தந்தி அனுப்புறதுக்கு எவ்வளவு நேரம் செலவாகிடப் போகிறது ?அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-87791100370516994312011-02-18T12:51:10.703+01:002011-02-18T12:51:10.703+01:00அஸ்ஸலாமு அலைக்கும்...
சகோ.அஸ்மா...!
இதென்ன கொடுமை....அஸ்ஸலாமு அலைக்கும்...<br />சகோ.அஸ்மா...!<br />இதென்ன கொடுமை..?<br />//Please include emigrants also in Indian population final total//---மக்கள்தொகை கணக்கெடுப்பின் சமயம், என் வீட்டில், என் பெற்றோர்கள்... நானும் என் குடும்பமும் வெளிநாட்டில் இருப்பதாக சொன்னால், எங்கள் பாஸ்போர்ட் காபி, ரேஷன் கார்ட், பிறப்புச்சான்றிதழ் இவற்றை எல்லாம் காண்பித்தால் அதிகாரிகள் எங்களை இந்தியர்கள் என்று கணக்கிட மாட்டார்களா? இது புரியாதா கணக்கெடுப்பவர்களுக்கு? அந்த ஆவனங்கள் போதாதா திகாரிகளுக்கு? நேரில்தான் வந்தாக வேண்டுமா, என்ன? இதென்ன அநியாயம்?<br /><br />முதலில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பெயரையும் விபரங்களையும் அவர்களின் குடும்பத்தாரிடம் கேட்டு மக்கள்தொகையில் சேர்த்து பதிந்து கொள்ளட்டும்... ஊர் செல்லும் சமயம் நம் முகத்தை காட்டி ஆவணங்களை (பாஸ்போர்ட்/வாக்காளர் அடையாள அட்டை)நேரில் காட்டி விட்டு... "மக்கள்தொகை அடையாள அட்டையை" பெற்றுக்கொள்வோம்..! சரிதானே?<br /><br />எனக்கு கொஞ்சம் விளக்குவீர்களா, சகோ? வெளிநாட்டில் வாழ்பவர்களை இந்தியர்களாய் கணக்கிட வேண்டாம் என்று ஏதும் G.O உள்ளதா,சகோ.? அப்புறம் எதற்கு தந்தி என்று புரியவில்லையே சகோ.அஸ்மா..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-55529555710213659462011-02-18T07:43:06.541+01:002011-02-18T07:43:06.541+01:00நல்ல தகவல் தொகுப்பு. 120 கோடி மக்களுக்கு 30 கோடி வ...நல்ல தகவல் தொகுப்பு. 120 கோடி மக்களுக்கு 30 கோடி வீடுகளோ? அதுதான் எப்படிக் காணும் என யோசிக்கிறேன்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.com