tag:blogger.com,1999:blog-8809931096790547608.post3968261293692024269..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 2)அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-15666351162951110112011-12-06T16:26:27.512+01:002011-12-06T16:26:27.512+01:00@ Abdul Basith...
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
/...@ Abdul Basith... <br /><br />வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...<br /><br />//மூடநம்பிக்கைகளை ஒலித்த இஸ்லாத்தின் பெயராலேயே அவர்கள் இவ்வாறு செயல்படுவது வருத்தமளிக்கிறது//<br /><br />இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாமல் ஆனபிறகும், தங்களை இஸ்லாத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதால்தான் அவர்களின் மூட நம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்த முடிகிறது. இருப்பினும் அவர்களின் நிலையும் இஸ்லாத்தின் தெளிவும் உலகமறிந்ததே!<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-29460548613311733402011-12-06T07:24:32.384+01:002011-12-06T07:24:32.384+01:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
மூடநம்பிக்கைகளை ஒலித்த இஸ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.<br /><br />மூடநம்பிக்கைகளை ஒலித்த இஸ்லாத்தின் பெயராலேயே அவர்கள் இவ்வாறு செயல்படுவது வருத்தமளிக்கிறது.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-69619674665745722532011-12-05T15:18:33.032+01:002011-12-05T15:18:33.032+01:00@ திண்டுக்கல் தனபாலன்...
//பல தகவல்கள் தெரியாதவை....@ திண்டுக்கல் தனபாலன்...<br /><br />//பல தகவல்கள் தெரியாதவை. நன்றி நண்பரே!//<br /><br />கருத்துக்கு நன்றி சகோ. ஆனால் அவர்கள் செய்யும் இந்த அனாச்சாரங்கள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாதவை என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-84227086974401682902011-12-04T14:32:43.270+01:002011-12-04T14:32:43.270+01:00பல தகவல்கள் தெரியாதவை. நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்...பல தகவல்கள் தெரியாதவை. நன்றி நண்பரே!<br />நம்ம தளத்தில்:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/1.html" rel="nofollow"><br />"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-77565115422657567782010-12-09T12:17:04.990+01:002010-12-09T12:17:04.990+01:00@ ஹைதர் அலி...
//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ அ...@ ஹைதர் அலி...<br /><br />//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br />சகோ அஸ்மா அவர்களுக்கு<br />எனது ப்ளாக்கில் பக்கீர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன் அது சம்பந்தமான உங்களுடைய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்//<br /><br />வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... இப்போதுதான் பார்த்தேன், நல்ல தொகுப்பு. தொடர்ந்து எழுதுங்க சகோ, வாழ்த்துக்கள்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-20878289853620757572010-12-09T07:30:47.995+01:002010-12-09T07:30:47.995+01:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ அஸ்மா அவர்களுக்கு
எ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br />சகோ அஸ்மா அவர்களுக்கு<br />எனது ப்ளாக்கில் பக்கீர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன் அது சம்பந்தமான உங்களுடைய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-26987864585542668482010-12-08T22:04:02.986+01:002010-12-08T22:04:02.986+01:00@ அந்நியன் 2...
//என்னுடைய கேள்வி ?
இஸ்லாத்தில்...@ அந்நியன் 2... <br /><br />//என்னுடைய கேள்வி ?<br /><br />இஸ்லாத்தில் இருந்து கொண்டே தர்காக்களை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டு சந்தனக்கூடு தூக்கி அநியாயம் செய்யும் லப்பைமார்களை என்ன செய்வது ?//<br /><br />நல்ல கேள்வி சகோ. தர்காக்களுக்கு சப்போர்ட் பண்ணி, தானே முன் நின்று சந்தனக்கூடு நடத்தும் ஆலிம்களும் இந்த ஷியாக்களும் ஒரே லிஸ்ட்டில் உள்ளவர்கள்தான்! இன்னும் சொல்லப் போனால் அறியாமையினால் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களைவிட, 7 வருஷங்கள் படித்துவிட்டு வந்து அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள் மகா கீழ்த்தரமானவர்கள்! இரண்டு கும்பல்களுக்கும் செயல்களில் வித்தியாசம் இருந்தாலும், எந்த கண்ணோட்டத்தில் ஷியாக்களைப் பார்க்கிறோமோ அதே கண்ணோட்டத்தில்தான் இவர்களையும் தள்ளிவைத்துப் பார்க்கவேண்டும். இதைப் பற்றி விளக்கமாக ஒரு தனிப் பதிவு போடலாம், இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ்தான் அனைவருக்கும் நேர்வழி கொடுக்கணும். நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-64325668299701767652010-12-08T16:45:53.644+01:002010-12-08T16:45:53.644+01:00உங்களது பதிவு மிக அருமையாக இருக்கு.
காட்டில் வாழக்...உங்களது பதிவு மிக அருமையாக இருக்கு.<br />காட்டில் வாழக்கூடிய மனிதர் இனத்தை சார்ந்தவராகவே சியா மக்கள் திகழ்கிறார்கள், இவர்கள் கெட்டதும் இல்லாமல் அவர்களின் சந்ததியனையும் கெடுத்து இஸ்லாத்திற்கும் கெட்டப் பெயரை உண்டாக்கும் இவர்கள், நிச்சயமாக அறியாமை என்னும் திரையால் மறைக்கப் பட்டுள்ளார்கள்.இறைவன் இவர்களை நல் வழி படுத்தட்டும்.<br /><br />என்னுடைய கேள்வி ?<br /><br />இஸ்லாத்தில் இருந்து கொண்டே தர்காக்களை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டு சந்தனக்கூடு தூக்கி அநியாயம் செய்யும் லப்பைமார்களை என்ன செய்வது ?அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-64914916136606872232010-12-08T11:39:24.321+01:002010-12-08T11:39:24.321+01:00@ G u l a m...
இஸ்லாமிய வரலாற்றின் உயிர்த் தியாகங...@ G u l a m...<br /><br />இஸ்லாமிய வரலாற்றின் உயிர்த் தியாகங்களைக் கூறி, ஒரு குட்டி பயானே பண்ணிவிட்டீர்கள். நன்றி சகோ. எப்படியாவது அவர்கள் திருந்தி தூய இஸ்லாத்திற்குள் வந்தால் சரிதான்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-5608393729019465992010-12-08T11:29:47.415+01:002010-12-08T11:29:47.415+01:00@ மு.ஜபருல்லாஹ்...
//யா அல்லாஹ், எமது சகோதரர்களுக...@ மு.ஜபருல்லாஹ்...<br /><br />//யா அல்லாஹ், எமது சகோதரர்களுக்கு நேர்வழியை தந்தருள்வாயாக//<br /><br />அல்லாஹ் நாடினால் திருந்துவார்கள். அவர்களுக்கு நேர்வழி கிடைக்க துஆ செய்வோம். வருகைக்கு நன்றி சகோ!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-55881168478042723792010-12-08T08:56:51.741+01:002010-12-08T08:56:51.741+01:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இங்கு முஹர்ரம் குறித்த சிற...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br />இங்கு முஹர்ரம் குறித்த சிறப்பான பதிவு என்பதை விட இஸ்லாமிய பெயர் தாங்கிகளுக்கு முஹர்ரம் குறித்த தெளிவான ஒரு நினைவூட்டல்! நபிப்பேரர்களான இமாம் ஹூசைனும் ,ஹசனும் (ரலியுல்லாஹ் அன்ஹூம்) அல்லாஹ்விற்கு பொருத்தமான வாழ்வை மேற்கொண்டார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் எவருக்கும் கிடையாது.எனினும் இஸ்லாத்தில் இமாம் ஹூசைன் (ரலி) அவர்கள் போலவே நபித்தோழர்கள் பலர் நியாயமின்றி கொல்லப்பட்டு ஷஹீதாக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக ஹம்ஸா(ரலி) அவர்கள் ஹுஹது யுத்தக்களத்திலே வஹ்ஷி என்ற அடிமையால் ஈட்டியால் கொல்லப்பட்டு உறுப்புக்கள் சிதைக்கப்பட்டு அவர்களது ஈரல்குளையும் வெளியே பிறித்தெறியப்பட்ட காட்சி இன்னும் வரலாற்று பக்கங்களில் இன்னும் ஈரமாகவே இருக்கிறது. அதைப்போலவே நபித்தோழியர் சுமையா(ரலி) அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு அபூஜஹலால் அவர்களின் மர்ம உறுப்பில் ஈட்டியினால் குத்தப்பட்டு மிகக்கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.<br />அவர்களின் கணவர் யாஸிர் (ரலி) அவர்களோ இருகால்களும் ஒட்டகங்கங்களின் கால்களில் பிணைக்கப்பட்டு எதிரும் புதிருமாக ஓட்டப்பட்டு இருகூராக பிளந்த நிலையில் கொல்லப்பட்டனர். இதைப்போன்ற சம்பவங்கள் வரலாற்று நெடுக்க நிறைந்து கிடக்கிறது எனினும் இவர்களின் தியாயகங்கள் முன்னிலைப்படுத்தப்படாமல் ஹூசைன்(ரலி) அவர்களை மட்டும் மையப்படுத்தி அவர்கள் மேல் ஒரு தெய்வீக தன்மையே ஏற்படுத்தி இஸ்லாத்திற்குள் பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் இந்த கயவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி வழங்குவானாக! ,G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-52142166603478956802010-12-07T21:02:32.486+01:002010-12-07T21:02:32.486+01:00யா அல்லாஹ், எமது சகோதரர்களுக்கு நேர்வழியை தந்தருள்...யா அல்லாஹ், எமது சகோதரர்களுக்கு நேர்வழியை தந்தருள்வாயாக.Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-3553546352396738772010-12-07T10:00:29.347+01:002010-12-07T10:00:29.347+01:00@ அன்புடன் மலிக்கா...
//அன்புதோழியே!
மூடப்பலக்கவழ...@ அன்புடன் மலிக்கா...<br /><br />//அன்புதோழியே!<br />மூடப்பலக்கவழக்கங்களை புரையோடவைத்துவிட்டார்கள்.அதிலிலேயே மூழ்கிக்கிடக்கும் கூட்டமாக இறைவனின் முன் அவர்கள் பதில்சொல்லவேண்டியதை மறந்து திறிகிறார்கள்//<br /><br />ஆமா தோழி, அல்லாஹ்வுடைய அச்சம் இருந்தால்தான் எது சரி, எது தவறு என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்களே..!<br /><br />//எல்லாம் வல்ல இறைவன் இதகைய எவ்வித மூடப்பலக்கங்களிலும் நம்மை ஈடுபடுத்திவிடாதவாறு காப்பானாக..//<br /><br />அல்லாஹ்தான் நம் அனைவரையும் இறுதி மூச்சுவரை இதுபோன்ற தீங்குகளை விட்டும் காப்பற்றணும். நன்றி மலிக்கா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-6899806959189554362010-12-07T09:48:14.809+01:002010-12-07T09:48:14.809+01:00@ தளிகா...
//இவ்வளவு கீழ்தரமான பழக்கங்கள் கூட நடந...@ தளிகா...<br /><br />//இவ்வளவு கீழ்தரமான பழக்கங்கள் கூட நடந்து கொண்டிருக்கிறதா..கொஞ்சமாவது புத்தி இருப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்..இறைவன் நல்வழிகாட்டட்டும்//<br /><br />ஆமா தளிகா..! அல்லாஹ் நாடினால் அவர்களுக்கும் மார்க்கத்தில் தெளிவு கிடைத்து நேர்வழி பெறலாம், இன்ஷா அல்லாஹ்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-62670058646844848502010-12-07T05:37:47.141+01:002010-12-07T05:37:47.141+01:00அன்புதோழியே!
மூடப்பலக்கவழக்கங்களை புரையோடவைத்துவிட...அன்புதோழியே!<br />மூடப்பலக்கவழக்கங்களை புரையோடவைத்துவிட்டார்கள்.அதிலிலேயே மூழ்கிக்கிடக்கும் கூட்டமாக இறைவனின் முன் அவர்கள் பதில்சொல்லவேண்டியதை மறந்து திறிகிறார்கள்.<br /><br />எல்லாம் வல்ல இறைவன் இதகைய எவ்வித மூடப்பலக்கங்களிலும் நம்மை ஈடுபடுத்திவிடாதவாறு காப்பானாக..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-63840460918625538752010-12-06T22:21:43.832+01:002010-12-06T22:21:43.832+01:00இவ்வளவு கீழ்தரமான பழக்கங்கள் கூட நடந்து கொண்டிருக்...இவ்வளவு கீழ்தரமான பழக்கங்கள் கூட நடந்து கொண்டிருக்கிறதா..கொஞ்சமாவது புத்தி இருப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்..இறைவன் நல்வழிகாட்டட்டும்தளிகாhttps://www.blogger.com/profile/01124319389548133265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-77894498790973500572010-12-06T12:12:21.461+01:002010-12-06T12:12:21.461+01:00@ பதிவுலகில் பாபு...
//நல்ல பதிவு.. தொடருங்கள்../...@ பதிவுலகில் பாபு...<br /><br />//நல்ல பதிவு.. தொடருங்கள்..//<br /><br />வருகைக்கு நன்றி சகோ!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-11580510357272590852010-12-06T12:10:53.867+01:002010-12-06T12:10:53.867+01:00@ ஹுஸைனம்மா...
//ஊரில் எங்க பக்கத்து வீட்டில்தான்...@ ஹுஸைனம்மா...<br /><br />//ஊரில் எங்க பக்கத்து வீட்டில்தான் இதுபோலவெல்லாம் நடக்கும். உப்பு-மிளகு மலைபோல குவிந்து சேரும் அப்போ. வருடா வருடம் எல்லாவற்றையும் நேரில் பார்த்த பாக்கிய(!!)சாலி நான்//<br /><br />அப்படியா..? இவங்க பண்ணுகிற அட்டகாசங்கள் எல்லாம் சில வருடங்களுக்கு முன்புதான் எனக்கு முழுமையாக தெரியும். <br /><br />//ஊரை விட்டு வந்ததில் இதைப் பார்க்கமுடியாது என்ற ஒன்றுதான் நிம்மதி. எனினும் தற்காலங்களில் வெகுவாகக் குறைந்துவிட்டது, அல்ஹம்துலில்லாஹ்//<br /><br />உண்மைதான் என்றாலும் அதை தொடர்ந்து செய்துவரும் பகுதிகளும் இன்னும் உள்ளன. அதுவும் இன்ஷா அல்லாஹ் மாறிப்போக இறைவன் உதவி செய்யட்டும்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-69379404228616420702010-12-06T12:02:32.861+01:002010-12-06T12:02:32.861+01:00@ கக்கு - மாணிக்கம்...
//நான் பகரைனில் வேலையில் இ...@ கக்கு - மாணிக்கம்...<br /><br />//நான் பகரைனில் வேலையில் இருந்த போது இவைகளை நிறய பார்த்துள்ளேன். மற்ற அணைத்து மத வழிகளில் எவ்வாறு ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு கூட்டத்தின் கற்பனை வளம் மூட பழக்கங்களை பல்கிப்பெருக உதவியது போல இஸ்லாத்திலும் இவைகள் மிகுந்து காணப்படுவது கண்டு மொத்த மதங்கள் மீதும் வெறுப்பே வந்தது//<br /><br />ஓ.... அப்படியா சகோ? :( வருந்தத்தக்க விஷயம்தான்! மக்கள் செய்யும் தவறுகளுக்கு மார்க்கம் பொறுப்பேற்காதல்லவா? உங்களின் வெறுப்புக்கு இங்கு தெளிவு கிடைத்ததா? உங்களுக்கு முடியும்போது வந்து கொஞ்சம் சொல்லுங்க சகோ. இன்னும் அடுத்தடுத்த பதிவுகளையும் தொடர்ந்து பாருங்க. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-46827013099752556712010-12-06T11:54:30.173+01:002010-12-06T11:54:30.173+01:00@ பார்வையாளன்...
//துணிச்சலாகவும், தெளிவாகவும் அம...@ பார்வையாளன்...<br /><br />//துணிச்சலாகவும், தெளிவாகவும் அமைந்துள்ளது கட்டுரை..<br /><br /><br />” இஸ்லாத்தின் உண்மை நிலை இதுவல்ல என்பதையும் மாற்றுமத மக்களும் உணரத்தான் செய்கிறார்கள்.”<br /><br />உண்மை//<br /><br />திருந்தவேண்டியவர்கள் இதன் மூலம் தெளிவடைந்து பயனடைய துஆ செய்யுங்கள்! கருத்துக்கு நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-75108770004081319582010-12-06T11:49:37.368+01:002010-12-06T11:49:37.368+01:00@ ஆமினா...
//இரத்த காட்சியை பார்க்கும் போது வேதனை...@ ஆமினா...<br /><br />//இரத்த காட்சியை பார்க்கும் போது வேதனைபடுவதா அல்லது அவர்களில் செயலையும் செய்ய தூண்டுபவர்களையும் நினைத்து கோபம் கொள்வதா என்றே தெரியவில்லை//<br /><br />கோபம் கோபமாகதான் வருகிறது. நம்மால் இயன்ற வகையில் எல்லாம் சொல்வது நம் கடமை! அதற்கு மேல் இறைவனின் நாட்டம் இருந்தால் திருந்துவார்கள்.<br /><br />//மடஜனங்கள் இனியேனும் நல்வழியை நாடட்டும்...// துஆ செய்வோம்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-20427253908711667642010-12-06T11:36:24.394+01:002010-12-06T11:36:24.394+01:00நல்ல பதிவு.. தொடருங்கள்..நல்ல பதிவு.. தொடருங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-40367611861225559692010-12-06T07:49:31.016+01:002010-12-06T07:49:31.016+01:00ஊரில் எங்க பக்கத்து வீட்டில்தான் இதுபோலவெல்லாம் நட...ஊரில் எங்க பக்கத்து வீட்டில்தான் இதுபோலவெல்லாம் நடக்கும். உப்பு-மிளகு மலைபோல குவிந்து சேரும் அப்போ. வருடா வருடம் எல்லாவற்றையும் நேரில் பார்த்த பாக்கிய(!!)சாலி நான். ஊரை விட்டு வந்ததில் இதைப் பார்க்கமுடியாது என்ற ஒன்றுதான் நிம்மதி. எனினும் தற்காலங்களில் வெகுவாகக் குறைந்துவிட்டது, அல்ஹம்துலில்லாஹ்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-39901814744856945372010-12-06T05:45:54.737+01:002010-12-06T05:45:54.737+01:00நான் பகரைனில் வேலையில் இருந்த போது இவைகளை நிறய பார...நான் பகரைனில் வேலையில் இருந்த போது இவைகளை நிறய பார்த்துள்ளேன். மற்ற அணைத்து மத வழிகளில் எவ்வாறு ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு கூட்டத்தின் கற்பனை வளம் மூட பழக்கங்களை பல்கிப்பெருக உதவியது போல இஸ்லாத்திலும் இவைகள் மிகுந்து காணப்படுவது கண்டு மொத்த மதங்கள் மீதும் வெறுப்பே வந்தது.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-65058563704916456622010-12-06T03:28:54.356+01:002010-12-06T03:28:54.356+01:00துணிச்சலாகவும், தெளிவாகவும் அமைந்துள்ளது கட்டுரை.....துணிச்சலாகவும், தெளிவாகவும் அமைந்துள்ளது கட்டுரை..<br /><br /><br />” இஸ்லாத்தின் உண்மை நிலை இதுவல்ல என்பதையும் மாற்றுமத மக்களும் உணரத்தான் செய்கிறார்கள்.”<br /><br />உண்மைpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com