tag:blogger.com,1999:blog-8809931096790547608.post4077067692457769523..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: அநியாயமான நிபந்தனைகளும் அண்ணலின் பணிவும்(ஹுதைபிய்யா தொடர் 5)அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-63468552753989409322010-11-08T11:22:46.663+01:002010-11-08T11:22:46.663+01:00@ அன்னு...
//இந்த ஒப்பந்தத்தை படிக்கும்போதே நம்ம...@ அன்னு... <br /><br />//இந்த ஒப்பந்தத்தை படிக்கும்போதே நம்முடைய அறியாமையினால் நாம் கோபப்பட நேரிடுகிறது, உமர் (ரலி) அவர்களைப் போலவே கேள்விகளை அடுக்குகிறது மனம் எனில், நேரில் நின்று இதை பார்வையிட்ட சஹாபாக்களின் நிலை என்னவாயிருக்கும், சுப்ஹானல்லாஹ்//<br /><br />உண்மைதான் அன்னு.. போரைத் தவிர்த்து வெற்றிக்கு வழி தேடுவதற்காக பொறுத்துப் போன நபி(ஸல்)அவர்களின் பணிவையும், நேரில் இந்த அநியாயங்களைக் கண்டும் அண்ணல் நபிக்காக தங்களின் கோபங்களை அடக்கிக் கட்டுப்பட்டார்களே அந்த ஸஹாபாக்களின் பண்பையும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக இவ்வுலக வாழ்வை துச்சமாக நினைத்து உறுதியாக நின்று கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட நபித்தோழர்களையும் நினைத்தால் மெய் சிலிர்க்கிறது! நாமெல்லாம் இவர்களைக் கொண்டு படிப்பினைப் பெறவேண்டும்.<br /><br />தங்களின் மெயில் கிடைத்தது அன்னு.. பதில் அனுப்புகிறேன் இன்ஷா அல்லாஹ்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-20169442185624752952010-11-07T05:34:46.575+01:002010-11-07T05:34:46.575+01:00அஸ்மா,
விடுமுறை தினமாகையால் மற்ற சில வேலைகளில் பி...அஸ்மா,<br /><br />விடுமுறை தினமாகையால் மற்ற சில வேலைகளில் பிஸியாய் இருந்து விட்டென். <br /><br />அல்ஹம்துலில்லாஹ். இந்த ஒப்பந்தத்தை படிக்கும்போதே நம்முடைய அறியாமையினால் நாம் கோபப்பட நேரிடுகிறது, உமர் (ரலி) அவர்களைப் போலவே கேள்விகளை அடுக்குகிறது மனம் எனில், நேரில் நின்று இதை பார்வையிட்ட சஹாபாக்களின் நிலை என்னவாயிருக்கும், சுப்ஹானல்லாஹ். மார்க்கத்தில் வருவதற்கு அபூ ஜந்தல்(ரலி) போன்ற சஹாபாக்கள் கண்ட சித்திரவதைகள்தான் என்னென்ன... நினைக்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இவ்வாறெல்லாம் வாழ்ந்து, இத்தனை நிகழ்வுகளுக்கிடையிலும் பொறுமையை கைக்கொண்டு இஸ்லாத்தை துளியும் காம்ப்ரமைஸ் செய்யாமல் வாழ்ந்ததாலேயே அல்லாஹ் தன் திருமறையில் கடைசி மனிதன் வரை படிக்க தந்து, அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான் என்கிறான்...மாஷா அல்லாஹ். <br /><br />தங்களின் இந்த ஆக்கத்தையும் அல்லாஹ் நல் அமல்களில் பொருந்திக் கொள்வானாக. ஆமீன். <br /><br />என் மெயில் கிடைத்ததா??Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-63179950952083613872010-11-05T13:53:56.068+01:002010-11-05T13:53:56.068+01:00@ Mohamed Ayoub K...
தொடர்ந்து படிங்க சகோ. வருகைக...@ Mohamed Ayoub K...<br /><br />தொடர்ந்து படிங்க சகோ. வருகைக்கு நன்றி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-70068839958991997422010-11-05T13:34:43.703+01:002010-11-05T13:34:43.703+01:00அழகான பகிர்வு,எழிய முறையில் அனைவரையும் கவர்ந்து பட...அழகான பகிர்வு,எழிய முறையில் அனைவரையும் கவர்ந்து படிக்கச் சொல்லும் வரிகள்.<br />வாழ்த்துக்கள் சகோதரி, தொடரட்டும் உங்களின் பயணம்அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-82725652274464594882010-11-05T12:54:58.860+01:002010-11-05T12:54:58.860+01:00@ ஆமினா...
//அஸ்மா அழகா சொல்லியிருக்கீங்க....
...@ ஆமினா... <br /><br />//அஸ்மா அழகா சொல்லியிருக்கீங்க.... <br /><br />அடுத்த பதிவையும் சீக்கிரமா போட்டுடுங்க. படிக்க ஆவலாக உள்ளது//<br /><br />இன்ஷா அல்லாஹ் எப்படியும் இன்று போட்டாகணும் ஆமினா! இந்த தொடரை துல்கஃதா மாத ஆரம்பத்திலேயே ஆரம்பித்திருக்கவேண்டியது, முடியாமல் போய்விட்டது. இப்போ ஹஜ் பெருநாளும் நெருங்கிவிட்டது, அதற்கான தொகுப்புகள், வேலைகள் எதுவும் இன்னும் தொடவில்லை. தொடர்ந்து படித்து வரும் உங்களுக்கு என் நன்றிகள் பல!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-21031373115881827432010-11-05T12:00:00.181+01:002010-11-05T12:00:00.181+01:00அஸ்மா அழகா சொல்லியிருக்கீங்க....
அடுத்த பதிவையும...அஸ்மா அழகா சொல்லியிருக்கீங்க.... <br /><br />அடுத்த பதிவையும் சீக்கிரமா போட்டுடுங்க. படிக்க ஆவலாக உள்ளதுஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-19108373480830790842010-11-05T11:14:41.633+01:002010-11-05T11:14:41.633+01:00@ zumaras...
//நெஞ்சம் நெகிழவைக்கும் நிகழ்ச்சிகள...@ zumaras... <br /><br />//நெஞ்சம் நெகிழவைக்கும் நிகழ்ச்சிகள்.இதிலிருந்து படிப்பினை பெறுவோம்.தொடருங்கள்......//<br /><br />ஆமாம் சகோ. இஸ்லாமிய வரலாறு ஒவ்வொன்றிலும் ஏராளமான படிப்பினைகள் நிறைந்து கிடக்கின்றன! உங்கள் வருகைக்கு நன்றி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-82819796547786687202010-11-05T08:21:57.329+01:002010-11-05T08:21:57.329+01:00நெஞ்சம் நெகிழவைக்கும் நிகழ்ச்சிகள்.இதிலிருந்து படி...நெஞ்சம் நெகிழவைக்கும் நிகழ்ச்சிகள்.இதிலிருந்து படிப்பினை பெறுவோம்.தொடருங்கள்......zumarashttps://www.blogger.com/profile/06492197997071658681noreply@blogger.com