tag:blogger.com,1999:blog-8809931096790547608.post4245906608792388204..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா?அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-66591622064481791082013-07-26T00:10:20.362+02:002013-07-26T00:10:20.362+02:00அலி(ரலி) அவர்களுடன் 11 பேரைச் சேர்த்து ஷியாக்களில்...அலி(ரலி) அவர்களுடன் 11 பேரைச் சேர்த்து ஷியாக்களில் மொத்தம் 12 இமாம்கள் என கூறுவார்கள். கீழுள்ள இந்த பட்டியலில் முதல் இடத்தில் அலி(ரலி) அவர்களையும், நீங்கள் கேட்ட ஜஃபர் சாதிக் என்பவரை 6 வது இடத்திலும் சொல்லப்பட்டுள்ளது. காண்க:<br /><br />1. அபுல் ஹஸன் அலீ பின் அபீதாலிப்(ரலி)<br />2. அபூமுஹம்மது பின் அல்ஹஸன் பின் அலீ (அல் ஜகீ) <br />3. அபூஅப்துல்லாஹ் அல் ஹுஸைன் பின் அலீ (ஸய்யித் அஷ்ஷுஹதாஃ - ஷுஹதாக்களின் தலைவர்) <br />4. அபூமுஹம்மது அலீ பின் அல்ஹுஸைன் (ஜைனுல் ஆபிதீன்) <br />5. அபூஜஃபர் முஹம்மது அலீ பின் அலீ (அல்பாகிர்) <br />6. அபூஅப்துல்லாஹ் ஜஃபர் பின் முஹம்மது (அஸ்ஸாதிக் - இவர்தான் பூரியான் ஃபாத்திஹாவின் கதாநாயகர் :) ) <br />7. அபூ இப்ராஹீம் மூஸா பின் ஜஃபர் (அல்காழிம்) <br />8. அபுல் ஹஸன் அலீ பின் மூஸா (அர்ரிளா) <br />9. அபூ ஜஃபர் முஹம்மது பின் அலீ (அல்ஜவாத்) <br />10. அபூ ஹஸன் அலீ பின் முஹம்மது (அல்ஹாதீ) <br />11. அபூ முஹம்மது அல்ஹஸன் பின் அலீ (அல் அஸ்கரி) <br />12. அபுல் காஸிம் முஹம்மது பின் அல்ஹஸன் (அல் மஹ்தி)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-84602400608203302102013-07-24T16:38:56.582+02:002013-07-24T16:38:56.582+02:00அக்கா இந்த சகுபர் சாதிக் (ரஹ்) அவர்கள் ஷியாக்களின்...அக்கா இந்த சகுபர் சாதிக் (ரஹ்) அவர்கள் ஷியாக்களின் 12வது இமாம் என்று கேள்வி பட்டு இருக்கேன் உண்மையா/, இவர் பற்றி அறிய ஆவல் kaleelfly@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்புங்கள், சகோக்களே.kaleel rahmanhttps://www.blogger.com/profile/11489833991426168034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-65261839210645314892013-06-23T16:52:32.762+02:002013-06-23T16:52:32.762+02:00//எனக்குத்தெரிந்து எங்கள் ஊரில் [ அதிராம்பட்டினம் ...//எனக்குத்தெரிந்து எங்கள் ஊரில் [ அதிராம்பட்டினம் ] இதை செய்பவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் இது வரை ஒதிய "பூரியான் ஃபாத்திஹா" வுக்கு இதுவரை அவர்கள் பில்கேட்ஸ் / அம்பானி களின் வசதியை மிஞ்சி இருக்க வேண்டும். இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை//<br /><br />ha..haa.. நல்ல ஆராய்ச்சி :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-37065223980646594372013-06-23T16:50:37.841+02:002013-06-23T16:50:37.841+02:00வருகைக்கு நன்றி சகோ.வருகைக்கு நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-7261559267926962742013-06-23T16:49:36.574+02:002013-06-23T16:49:36.574+02:00//அஸ்மா..இந்த பூரியான் சுடுவதில் நான் எக்ஸ்பர்ட்.ச...//அஸ்மா..இந்த பூரியான் சுடுவதில் நான் எக்ஸ்பர்ட்.சென்னைக்கு வாங்க மொருகலான சூப்பர் பூரியான் செய்து தர்ரேன்//<br /><br />அப்படியா..? இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வருகிறேன் ஸாதிகா லாத்தா. இப்பவே புக்கிங் போட்டு வச்சுட்டேன் உங்க பூரியானுக்கு :) <br /><br />//ஆனால் பூரியான் பாத்திஹாதான் ஓதுவதில்லை.:)//<br /><br />அல்ஹம்துலில்லாஹ் :)<br />அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-10043019051114448212013-05-23T03:54:26.862+02:002013-05-23T03:54:26.862+02:00எனக்குத்தெரிந்து எங்கள் ஊரில் [ அதிராம்பட்டினம் ] ...எனக்குத்தெரிந்து எங்கள் ஊரில் [ அதிராம்பட்டினம் ] இதை செய்பவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் இது வரை ஒதிய "பூரியான் ஃபாத்திஹா" வுக்கு இதுவரை அவர்கள் பில்கேட்ஸ் / அம்பானி களின் வசதியை மிஞ்சி இருக்க வேண்டும். இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை. ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-82165030795693568292013-05-23T03:53:51.060+02:002013-05-23T03:53:51.060+02:00எனக்குத்தெரிந்து எங்கள் ஊரில் [ அதிராம்பட்டினம் ] ...எனக்குத்தெரிந்து எங்கள் ஊரில் [ அதிராம்பட்டினம் ] இதை செய்பவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் இது வரை ஒதிய "பூரியான் ஃபாத்திஹா" வுக்கு இதுவரை அவர்கள் பில்கேட்ஸ் / அம்பானி களின் வசதியை மிஞ்சி இருக்க வேண்டும். இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை. ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-60210041292647498042013-05-19T12:03:16.371+02:002013-05-19T12:03:16.371+02:00good article...............good article...............Anonymoushttps://www.blogger.com/profile/15268879338251190460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-69325596039561355822013-05-19T12:02:49.411+02:002013-05-19T12:02:49.411+02:00good article.....good article.....Anonymoushttps://www.blogger.com/profile/15268879338251190460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-87747352369961952652013-05-18T13:35:47.129+02:002013-05-18T13:35:47.129+02:00அஸ்மா..இந்த பூரியான் சுடுவதில் நான் எக்ஸ்பர்ட்.செ...அஸ்மா..இந்த பூரியான் சுடுவதில் நான் எக்ஸ்பர்ட்.சென்னைக்கு வாங்க மொருகலான சூப்பர் பூரியான் செய்து தர்ரேன்.ஆனால் பூரியான் பாத்திஹாதான் ஓதுவதில்லை.:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-4006321028782202692011-07-12T00:36:00.023+02:002011-07-12T00:36:00.023+02:00@ ஜெய்லானி...
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//இந்த...@ ஜெய்லானி... <br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...<br /><br />//இந்த (ஓதி முடிச்சதும் ) பூரியானை சொந்தக்காரங்க வீட்டுக்கு 5 , 6 ந்னு டெலி வரி செய்ய சொல்லி சின்ன பிள்ளைகளான எங்களை தொல்லை செய்வதை முக்கியமான இந்த மேட்டரை விட்டுட்டீங்களே//<br /><br />டெலிவரி பண்ணுவதெல்லாம் பசங்கதான். நாங்க போனதில்ல, தின்றதோடு சரி :) அதான் அதை சொல்லவில்லை :) <br /><br />//இப்போது ஓதுவதில்லை .அது செய்வதுமில்லை// <br /><br />அல்ஹம்துலில்லாஹ், சந்தோஷம் சகோ.<br /><br />//ஒரு சூப்பர் ஐட்டம் சாப்பிட முடியாமல் உலகை விட்டு போயிடுச்சேன்னு எனக்கு ஒரே கவலை :-))))))//<br /><br />அது எப்படி உலகை விட்டுப் போகும்.. டேஸ்ட்டி ஐட்டமாச்சே.. :) ஓசியில் சாப்பிட்ட சான்ஸ் வேணும்னா போயிருக்கலாம் :)) இதோ செய்முறை இருக்கு <a href="http://payanikkumpaathai.blogspot.com/2011/05/blog-post_16.html" rel="nofollow"><i><b>தேங்காய்ப்பூ சோமாஸ்</b></i></a> பாருங்க, எவ்வளவு வேணாலும் சாப்பிடுங்க :))அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-49979420096385884802011-07-11T17:11:42.687+02:002011-07-11T17:11:42.687+02:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
இந்த (ஓதி முடிச்சதும்...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )<br /><br /> இந்த (ஓதி முடிச்சதும் ) பூரியானை சொந்தக்காரங்க வீட்டுக்கு 5 , 6 ந்னு டெலி வரி செய்ய சொல்லி சின்ன பிள்ளைகளான எங்களை தொல்லை செய்வதை முக்கியமான இந்த மேட்டரை விட்டுட்டீங்களே. அதுப்போல அங்கிருந்தும் வரும் . <br /><br />இப்போது ஓதுவதில்லை .அது செய்வதுமில்லை. ஒரு சூப்பர் ஐட்டம் சாப்பிட முடியாமல் உலகை விட்டு போயிடுச்சேன்னு எனக்கு ஒரே கவலை :-))))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-54487059309017886162011-06-29T10:44:39.502+02:002011-06-29T10:44:39.502+02:00@ bat...
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
தங்களின் முதல...@ bat...<br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-31344382505654404762011-06-29T08:12:27.010+02:002011-06-29T08:12:27.010+02:00assalamu alaikkum
good articleassalamu alaikkum<br />good articleRabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-55070736743726201992011-06-26T10:08:07.578+02:002011-06-26T10:08:07.578+02:00@ சுவனப்பிரியன்...
//சிறுவனாக இருக்கும் போது எங்...@ சுவனப்பிரியன்... <br /><br />//சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் ஓதுவதில்லையே என்று வறுந்தியது உண்டு. அந்த அளவு ருசியாக இருக்கும் இந்த பதார்த்தம். :)// <br /><br />:)))<br /><br />//ஆலிம்களை சிறந்த கல்வியாளர்களாகவும், தொழிற் கல்வியாளர்களாகவும் மாற்ற வேண்டும். அவர்களின் வருமானத்துக்கு ஒரு நிரந்தர வழியை மத்ரஸாக்களின் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். அது வரை ஆலிம்கள் பத்திஹா ஓதுவதை தடுப்பது கஷ்டம்//<br /><br />இதுபோன்ற வழிமுறையை ஏகத்துவக் கொள்கையை மட்டும் போதிக்கும் சில கல்லூரிகளில் கொண்டு வந்துள்ளார்கள். மற்ற மதரஸாக்களில் பின்னாளில் (ஒருவேளை) அதுபோல் கொண்டு வந்தாலும், மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை சரியாக போதிக்கப்படாவிட்டால் அவர்களின் தொழிலை ஆரம்பிக்கவே ஃபாத்திஹா ஓத வைத்தாலும் வைப்பார்கள். நீங்கள் சொல்லும் தொழிற் கல்வியோடு ஏகத்துவத்தையும் சேர்த்து ஆலிம்கள் உருவாக்கப்பட்டால்தான், அடுத்த தலைமுறையாவது 'ஃபாத்திஹா ஓதுவது, சீரணி கொடுப்பதுன்னா என்னம்மா?'ன்னு கேட்கும் நிலை வரும் இன்ஷா அல்லாஹ் :) தங்களின் கருத்துக்களுக்கும் மதரஸா சம்பந்தமான நல்ல ஆலோசனைக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-60199796863634007222011-06-25T23:27:03.555+02:002011-06-25T23:27:03.555+02:00@ மு.ஜபருல்லாஹ்...
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
/...@ மு.ஜபருல்லாஹ்... <br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...<br /><br />//எங்கள் வீட்டில் இதை நிறுத்த நான் பட்டபாடு.....// பாடு பட்டாலும் பலன் கிடைத்தவரை சந்தோஷம் :) அல்ஹம்துலில்லாஹ்!<br /><br />//எங்கள் ஊரில் இந்த பாத்தியாவை நிறுத்தியதில் நாங்கள்தான் முன்மாதிரி.<br />அல்லாஹ் நாங்கள் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து கிருபை செய்வனாக!//<br /><br />மாஷா அல்லாஹ்! உங்களைப் பார்த்து, அதன்மூலம் சிந்தித்து திருந்தியவர்களின் நன்மையும் உங்களுக்கு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ். திருந்தி, மனப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்பவரை (இன்ஷா அல்லாஹ்) இறைவன் மன்னிப்பான். வருகைக்கு நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-82631108708549522072011-06-25T23:21:40.527+02:002011-06-25T23:21:40.527+02:00@ நண்பன்...
//எல்லாமே ஏமாற்று வேலைதான் அறியாமையி...@ நண்பன்... <br /><br />//எல்லாமே ஏமாற்று வேலைதான் அறியாமையில் இருப்பவரகளை பயன் படுத்தி ஒரு கூட்ட மே சாப்பிட்டு கொண்டு இருக்கிறது//<br /><br />'ஏமாற்று வேலை' என்பது உண்மைதான். அறியாமைதான் எல்லா வழிகேடுகளுக்கும் அடிப்படையாகிவிடுகிறது.<br /><br />//இது போல் எல்லா மதத்திலேயும் இருக்கிறது இந்த மாதிரி மக்களை திருத்த அந்த அல்லா ஹ் ஒருவனால் மட்டுமே முடியும்//<br /><br />இஸ்லாத்தில் இதுபோல் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய மக்களில் சிலர் செய்யும் தவறுகள்தான் இவை. அல்லாஹ் அவர்களையும் நேர்வழிக்கு கொண்டு வரட்டும், இன்ஷா அல்லாஹ்! தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-63611808230039821252011-06-25T23:14:22.529+02:002011-06-25T23:14:22.529+02:00@ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'...
வ...@ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'...<br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...<br /><br />//தூய இஸ்லாமிய அடிப்படையில் விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு. நன்றி சகோ.அஸ்மா//<br /><br />இன்னும் உறக்கத்தில் இருக்கும் மக்கள் விழித்து எழ இறைவன் உதவிசெய்வானாக! வருகைக்கு நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-33295971973219990602011-06-25T23:11:26.194+02:002011-06-25T23:11:26.194+02:00@ அன்னு...
//..பின் அந்த உறவினர் பக்கத்தில் உள்ள...@ அன்னு... <br /><br />//..பின் அந்த உறவினர் பக்கத்தில் உள்ள மஸ்ஜிதில் இமாமை கேட்டுள்ளார்கள். அவரோ, யாசீன் தானே ஓதுகிறீர்கள், உணவுதானே தருகிறீர்கள், எதீம்களைத்தானே ஓத வைத்து பணமும் உணவும் தருகிறீர்கள் அதனால் ஒன்றுமில்லை என்றுவிட்டாராம்... அதில் இன்னமும் திண்ணமாக நடக்கிறது...//<br /><br />குறிப்பிட்ட சில நாட்களில் ஸ்பெஷலாக யாசீன் ஓதுவதற்கும் சாப்பாடு கொடுப்பதற்கும் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உள்ளதா என்று அந்த மக்கள் கேட்டிருந்தால், அந்த இமாம் 'கழுவுற மீனில் நழுவுற மீனாக'தான் சென்றிருப்பார். இவர்களால்தான் மக்களும் முழுமையாக திருந்தமுடியாமல் இருக்கிறார்கள் :(<br /> <br />//அப்பட்டமான உண்மை அஸ்மா. மரணம் ஒன்று மட்டுமே உண்மை, திண்ணம்// <br /><br />அதை புரியாதவர் யாருமில்லை என்றாலும், அதற்காக மக்கள் தங்களை சரிபடுத்திக் கொள்வதற்கு இமாம்களே தடைக்கல்லாக இருப்பதுதான் வருத்தமான விஷயம். எதையாவது சொல்லி இல்லாதவற்றை நியாயப்படுத்தியே வாழ்க்கையை தள்ளுகிறார்களே :( அல்லாஹ்தான் மரணத்திற்கு முன்னர் நேர்வழியைக் கொடுக்கணும். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அனிஷா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-18990224703366434202011-06-25T22:41:20.563+02:002011-06-25T22:41:20.563+02:00@ அன்னு...
//ஹ ஹ ஹா.... சிரிப்பை அடக்க முடியலை அ...@ அன்னு... <br /><br />//ஹ ஹ ஹா.... சிரிப்பை அடக்க முடியலை அஸ்மா. அருமையான பதிவு, நோகடிக்கிறீங்க. வெறும் பூரியாவது So called 'ஆலிம்கள்' சாப்பிட்டு போகட்டுமே...//<br /><br />இந்த மாதிரியான ஆலிம்கள் செய்யும் அநியாயங்கள் ஒரு பக்கம் வெறுப்பாகவும் இன்னொரு பக்கம் சிரிப்பாகவும்தான் உள்ளது அனிஷா. வெறும் பூரி சாப்பிட்டால்தான் பரவாயில்லையே... அதற்கு நொண்டி சாக்கு ஒரு ஃபாத்திஹா. இப்படிதான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரில் அரங்கேறுகிறது :( என்ன செய்ய.. 'So called ஆலிம்கள்' - இப்படியும் சொல்ல நல்லாதான் இருக்கு :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-25391118734637133462011-06-25T11:37:28.757+02:002011-06-25T11:37:28.757+02:00சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் ஓதுவதில்லை...சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் ஓதுவதில்லையே என்று வறுந்தியது உண்டு. அந்த அளவு ருசியாக இருக்கும் இந்த பதார்த்தம். :-)<br /><br />ஆனால் கடந்த 10 பதினைந்து வருடங்களாக சிறிது சிறிதாக இது போன்ற பாத்திஹர்கள் குறைந்து விட்டது. ஆலிம்களை சிறந்த கல்வியாளர்களாகவும், தொழிற் கல்வியாளர்களாகவும் மாற்ற வேண்டும். அவர்களின் வருமானத்துக்கு ஒரு நிரந்தர வழியை மத்ரஸாக்களின் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். அது வரை ஆலிம்கள் பத்திஹா ஓதுவதை தடுப்பது கஷ்டம்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-40348861306959262262011-06-24T22:17:46.804+02:002011-06-24T22:17:46.804+02:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எங்கள் வீட்டில் இதை நிற...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br />எங்கள் வீட்டில் இதை நிறுத்த நான் பட்டபாடு.....<br />என் சகோதர சகோதரியும் எனக்கு துணை நின்றபோதுதான் என்பெற்றோர்கள் அமைதியானார்கள்.<br />எங்கள் ஊரில் இந்த பாத்தியாவை நிறுத்தியதில் நாங்கள்தான் முன்மாதிரி.<br />அல்லாஹ் நாங்கள் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து கிருபை செய்வனாக!Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-62678088855607259302011-06-24T20:37:12.682+02:002011-06-24T20:37:12.682+02:00Everything is a matter of deception and ignorance ...Everything is a matter of deception and ignorance iruppavarakalai use in a crowd is eating it in Mayநண்பன்https://www.blogger.com/profile/07245709110323819971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-62441393444933061402011-06-24T20:35:46.878+02:002011-06-24T20:35:46.878+02:00எல்லாமே ஏமாற்று வேலைதான் அறியாமையில் இருப்பவரகளை...எல்லாமே ஏமாற்று வேலைதான் அறியாமையில் இருப்பவரகளை பயன் படுத்தி ஒரு கூட்ட மே சாப்பிட்டு கொண்டு இருக்கிறது இது போல் எல்லா மதத்திலேயும் இருக்கிறது இந்த மாதிரி மக்களை திருத்த அந்த அல்லா ஹ் ஒருவனால் மட்டுமே முடியும் .நண்பன்https://www.blogger.com/profile/07245709110323819971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-28300973852071310142011-06-24T18:50:54.627+02:002011-06-24T18:50:54.627+02:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தூய இஸ்லாமிய அடிப்படையி...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br />தூய இஸ்லாமிய அடிப்படையில் விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு. நன்றி சகோ.அஸ்மா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com