tag:blogger.com,1999:blog-8809931096790547608.post4386393078625609329..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: என்று மாறுமோ இந்த இழிநிலை...?அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-78585756685731923232010-08-31T16:59:17.567+02:002010-08-31T16:59:17.567+02:00@ ஒ.நூருல் அமீன்...
//நமக்காகவும் இந்த சகோதரர்கள...@ ஒ.நூருல் அமீன்... <br /><br />//நமக்காகவும் இந்த சகோதரர்களுக்காகவும் இறைவனை இறைஞ்சுவோம்//<br /><br />இன்ஷா அல்லாஹ், கண்டிப்பாக! <br />வருகைக்கு நன்றி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-68964789346230651872010-08-31T15:26:36.850+02:002010-08-31T15:26:36.850+02:00நமக்காகவும் இந்த சகோதரர்களுக்காகவும் இறைவனை இறைஞ்ச...நமக்காகவும் இந்த சகோதரர்களுக்காகவும் இறைவனை இறைஞ்சுவோம்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-49767013550614889092010-08-22T14:54:06.632+02:002010-08-22T14:54:06.632+02:00@ Mohamed Ayoub K...
//இதற்க்கு பெயர்தான் அறியாமை...@ Mohamed Ayoub K...<br /><br />//இதற்க்கு பெயர்தான் அறியாமையோ ?<br /><br />இல்லை தலை வெளியே தெரியட்டும் என்பதற்காகவா ?<br /><br />சவுதி அரேபியா அரசுக்கு தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.//<br /><br />எதையாவது ஒன்றை வைத்து தனக்கு பெயரும் புகழும் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் மக்கள் இவர்கள். மார்க்கம் இவர்களிடம் சரியான முறையில் எடுத்துச் சொல்லப்படாததே முக்கிய காரணம். சவூதி அரசின் கவனத்துக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-73850778731475493212010-08-22T13:37:15.185+02:002010-08-22T13:37:15.185+02:00நபிகள் பிறந்த மண்ணில் இப்படியும் ஒருக் கூட்டமா ?
...நபிகள் பிறந்த மண்ணில் இப்படியும் ஒருக் கூட்டமா ?<br /><br />பழங்குடியினரைப் பேசுறதில் அர்த்தம் இல்லை, ஏன் என்றால் அவர்கள் பின் பற்றிய கலாச்சாரம் அப்படி.<br /><br />இந்த மூடர்களை என்ன செய்வது ???<br /><br />இதற்க்கு பெயர்தான் அறியாமையோ ?<br /><br />இல்லை தலை வெளியே தெரியட்டும் என்பதற்காகவா ?<br /><br />சவுதி அரேபியா அரசுக்கு தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.<br /> <br />முளையிலேயே கிள்ளி போடவேண்டிய நஞ்சு செடிகள் இவர்கள்.<br /><br />அரசருக்குப் பிறகு அம்மாவின் ஆட்ச்சிதான் என்று சொன்னாலும் வியப்பில்லை.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-11651274656854174162010-08-18T13:59:31.378+02:002010-08-18T13:59:31.378+02:00//அல்லாஹ் இவர்களை நல்வலி படுதுவனாக....// இன்ஷா அல்...//அல்லாஹ் இவர்களை நல்வலி படுதுவனாக....// இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி பரக்கத்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-54093614489814956592010-08-18T07:12:07.046+02:002010-08-18T07:12:07.046+02:00அல்லாஹ் அக்பர்....!!! அல்லாஹ் இவர்களை நல்வலி படு...அல்லாஹ் அக்பர்....!!! அல்லாஹ் இவர்களை நல்வலி படுதுவனாக....Barakathhttps://www.blogger.com/profile/06009658679739177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-40954978136744683712010-08-16T04:44:14.731+02:002010-08-16T04:44:14.731+02:00@ இளம் தூயவன்,
//படைத்த இறைவனை மறந்து செயல்படும்...@ இளம் தூயவன், <br /><br />//படைத்த இறைவனை மறந்து செயல்படும் இவர்கள் ,பெயரும் புகழும் தான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இந்த உலகம் நிரந்தரம் இல்லை என்பதை மறந்து விடுகின்றார்கள்.//<br /><br />அவர்களின் இந்த நிலைக்கு முதல் காரணம்...? மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான்! இதுபோன்றவர்கள் திருந்துவதற்கு நாமும் இயன்றவரை முயற்சிக்கவேண்டும், இன்ஷா அல்லாஹ்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-54046313263131283562010-08-16T04:32:45.298+02:002010-08-16T04:32:45.298+02:00@ ராஜவம்சம்,
நேரில் இது போன்றவற்றை காணும் வாய்ப்...@ ராஜவம்சம்,<br /><br /> நேரில் இது போன்றவற்றை காணும் வாய்ப்பு கிடைப்பவர்கள் நபிவழிப்படி நேரடியாக தடுக்கவேண்டும். கண்டிப்பாக துஆவும் செய்வோம்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-25252465829294946172010-08-16T00:51:06.962+02:002010-08-16T00:51:06.962+02:00இவர்களை என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இவர...இவர்களை என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இவர்களுடைய எண்ணங்கள் <br />அனைத்தும் தவறான வழியில் சென்று கொண்டு உள்ளது. இந்த ரமளானுடைய மாதத்தில்<br />படைத்த இறைவனை மறந்து செயல்படும் இவர்கள் ,பெயரும் புகழும் தான் வாழ்க்கை <br />என்று வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இந்த உலகம் நிரந்தரம் இல்லை என்பதை மறந்து <br />விடுகின்றார்கள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-12622981353218805692010-08-16T00:44:26.650+02:002010-08-16T00:44:26.650+02:00இவர்களுக்காக பிரார்தனை செய்வதைவிட வேறு வழி இல்லை.இவர்களுக்காக பிரார்தனை செய்வதைவிட வேறு வழி இல்லை.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.com