tag:blogger.com,1999:blog-8809931096790547608.post4938440828466972625..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 2)அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-24235823551077726142011-02-26T12:12:20.900+01:002011-02-26T12:12:20.900+01:00@ apsara-illam...
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//...@ apsara-illam...<br /><br />வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... <br /><br />//நாமெல்லாம் இப்படி தெளீவாக எழுதிட முடியுமா நாம் எழுதுவதெல்லாம் எம்மாத்திரம் என்பது போல் தோன்றுகின்றது//<br /><br />அப்படிலாம் இல்லமா.. நீங்களும் உங்கள் நடையில் எழுதலாம் அப்சரா :) (அல்ஹம்துலில்லாஹ்!) அல்லாஹ்தஆலா நம் அனைவருக்கும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்திக் கொடுப்பானாக!<br /><br />//இன்னும் ஆங்காங்கே உங்கள் எழுத்துக்களை வாசித்து கருத்தை பதிவிடுகின்றேன்//<br /><br />பொறுமையா படித்தாலும் நிச்சயமா படிங்க அப்சரா. தேடியெடுத்து படிப்பதற்கும் உங்களின் துஆவிற்கும் நன்றிமா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-71691379478760803552011-02-25T21:13:21.746+01:002011-02-25T21:13:21.746+01:00அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,
தங்களின் ஹதீஸ்களை ஒவ்...அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,<br />தங்களின் ஹதீஸ்களை ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது படித்து கொண்டிருக்கின்றேன்.இன்றுதான் பெருநாள் தொழுகையின் சட்டங்களின் மூன்று பகுதிகளையும் முடித்தேன்.<br />மிகவும் அழகாக தெளிவான விளக்கத்தோடு சொல்லியிருக்கின்றீர்கள்.<br />நான் இஸ்லாத்திற்க்கென்ற பக்கத்தை எழுத முயலுவதால் உங்களுடைய எழுத்துக்களையும்,அதன் தெளிவையும் பார்க்கும்போது நாமெல்லாம் இப்படி தெளீவாக எழுதிட முடியுமா நாம் எழுதுவதெல்லாம் எம்மாத்திரம் என்பது போல் தோன்றுகின்றது.<br />இன்னும் ஆங்காங்கே உங்கள் எழுத்துக்களை வாசித்து கருத்தை பதிவிடுகின்றேன்.<br />மிகவும் அருமையான விளக்கங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நற்க்கூலியையும்,நீண்ட ஹயாத்தினையும் தருவானாக....<br /><br />அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-32406142216940982512010-11-16T12:16:50.766+01:002010-11-16T12:16:50.766+01:00@ அன்புடன் மலிக்கா...
//தோழி தாங்களுக்கும் தங்கள்...@ அன்புடன் மலிக்கா...<br /><br />//தோழி தாங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்//<br /><br />தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி தோழி! உங்களுக்கும், மஃரூஃப் மற்றும் அனைவருக்கும் என் மனங்கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-61654802944742387332010-11-16T08:01:09.533+01:002010-11-16T08:01:09.533+01:00தோழி தாங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்க...தோழி தாங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்.<br /><br />கட்டுரை மிக அருமை அவசியமான பதிவும்கூட..அன்புடன் மலிக்காhttp://niroodai.blogspot.comnoreply@blogger.com