tag:blogger.com,1999:blog-8809931096790547608.post6278333926755909020..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: நியாயமான சில பார்வைகள்அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-78351932776977872262010-10-05T12:28:32.262+02:002010-10-05T12:28:32.262+02:00@ ஹுஸைனம்மா...
//இனியாவது முஸ்லிம் அமைப்புகள் தி...@ ஹுஸைனம்மா...<br /><br /><br />//இனியாவது முஸ்லிம் அமைப்புகள் திருந்தினால் சரி..//<br /><br />சேவைகளும் சுயநலமாகிப் போனதால்தான் இவ்வளவு பிரிவுகளும் மிஸஸ்.ஹுஸைன். எல்லாமே அல்லாஹ்வுக்காக என்ற எண்ணம் எப்போது ஆழப் பதிந்துவிடுமோ, அப்போது இஸ்லாமிய இயக்கங்கள் நிச்சயம் ஒன்று சேரும் இன்ஷா அல்லாஹ்! அதற்காக நாம் துஆ செய்வோம்.<br /><br />உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-14580193204246350402010-10-05T12:00:05.440+02:002010-10-05T12:00:05.440+02:00ம்ம்... இந்திய முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல்...ம்ம்... இந்திய முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகளுக்குள்ளேயே ஒற்றுமையோடு இருந்திருந்தால் இம்மாதிரி தீர்ப்பெல்லாம் வந்திருக்காதோ என்னவோ... இனியாவது முஸ்லிம் அமைப்புகள் திருந்தினால் சரி..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-17807227731500701582010-10-04T21:36:11.499+02:002010-10-04T21:36:11.499+02:00@ Starjan ( ஸ்டார்ஜன் )...
//....நம்பிக்கை கொள்வோ...@ Starjan ( ஸ்டார்ஜன் )...<br /><br />//....நம்பிக்கை கொள்வோம். உண்மையை யாராலும் மறைக்க முடியாது. அது வெளியாகியே தீரும். இன்ஷா அல்லாஹ்!//<br /><br />இன்ஷா அல்லாஹ். அறப் போராட்டங்களின் மூலமும் பொறுமையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுவோம்! அல்லாஹ் போதுமானவன் நானா. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-72928489922534177572010-10-04T20:06:18.806+02:002010-10-04T20:06:18.806+02:00நல்ல பகிர்வு அஸ்மா. என்ன சொல்ல என்று தெரியவில்லை. ...நல்ல பகிர்வு அஸ்மா. என்ன சொல்ல என்று தெரியவில்லை. பள்ளிவாயில்கள் எல்லாம் இறைவனின் இல்லம். அல்லாஹுடைய சொத்து அவன் காப்பாற்றுவான். <br /><br />அலம் தரகை பஃபல ரப்புக்க ஃபி அஸ்காஃபில் பீல்.<br /><br />என்ற சூராவை நினைவில் கொள்ளுங்கள். இந்த சூரா அப்ரஹா மன்னருக்கு நேர்ந்த கதையை எடுத்துச் சொல்கிறது. எல்லாம் அவன் பாத்துப்பான். நம்பிக்கை கொள்வோம். உண்மையை யாராலும் மறைக்க முடியாது. அது வெளியாகியே தீரும். இன்ஷா அல்லாஹ்!.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-68965171586086723972010-10-04T17:51:45.809+02:002010-10-04T17:51:45.809+02:00//இது முன்பே தெரிந்தது தான் ,இதற்கு எதற்கு அறுபது ...//இது முன்பே தெரிந்தது தான் ,இதற்கு எதற்கு அறுபது ஆண்டு காலம்?//<br /><br />உடனே சொல்லும் அநீதியான தீர்ப்பு அதிக கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதால் திட்டம் போட்டு இழுத்துப் பூட்டி, பின்னர் கொஞ்சம் ஆறப் போட்டு இடித்துத் தள்ளி, பின்னர் மேலும் ஆறப்போட்டு இப்படி ஒரு அநியாய தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதற்குதான் இந்த 60 வருஷ காலமும்!<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-12854018415006883312010-10-04T17:43:38.747+02:002010-10-04T17:43:38.747+02:00பார்வைகள் மாறுபடும்,தீர்ப்பு என்ற பெயரில் நினைத்தத...பார்வைகள் மாறுபடும்,தீர்ப்பு என்ற பெயரில் நினைத்ததை சாதித்து விட்டார்கள்.இது முன்பே தெரிந்தது தான் ,இதற்கு எதற்கு அறுபது ஆண்டு காலம்?Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-19997416442957666772010-10-04T17:30:36.438+02:002010-10-04T17:30:36.438+02:00@ அன்னு...
//முலாயம்சிங் யாதவ், கருணாநிதி போன்றவர...@ அன்னு...<br /><br />//முலாயம்சிங் யாதவ், கருணாநிதி போன்றவர்களின் எச்சங்கள் தேவையற்றது. எப்படி வேண்டுமானாலும் சுழலும் நாக்கு இவர்களின் வாயில் இன்னும் பல வித்தைகள் செய்யும், குட்டிக்கரணம் அடிக்கும்.// <br /><br />மறுக்க முடியாது, மறக்கவும் முடியாதுதான் அன்னு! ஆனால் இந்த நேரத்தில் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி "நல்ல தீர்ப்பு" என்று "பாராட்டு" பாட்டு படிக்கும்போது, தீர்ப்பின் அநீதியை சொல்ல இவர்களுக்கும் இந்தளவுக்கு மனம் வந்ததே என்பதை சுட்டிக்காட்டவே அவற்றையும் சேர்த்தேன்.<br /><br />முலாயம்சிங் கேட்ட மன்னிப்பு:<br /><br />"கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக சில தவறான சக்திகளின் ஆதரவை பெற்றேன். இது மதச்சார்பற்ற சக்திகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதோடு,இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகளையும் புண்படுத்திவிட்டது.<br /><br />எனது இந்த தவறை நான் ஏற்றுக்கொண்டு,எனது அந்த செயலுக்காக இஸ்லாமிய சகோதரர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். நான் செய்த இந்த தவறை இனிமேல் செய்யமாட்டேன் என்று எனது இஸ்லாமிய சகோதரர்களுக்கு உறுதியளிப்பதோடு, இஸ்லாமிய சமூகத்தினருக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்."<br /><br />பார்ப்போம் பொறுத்திருந்து!<br /><br />//கட்சிக்கொடி எந்த நிறமாயினும், கட்சியின் கொள்கை எதுவாயினும் முஸ்லிம்கள் என்று வரும்போது எல்லோருக்கும் கொள்கை ஒன்றுதான்.// சரியாச் சொன்னீங்க. கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி அன்னு!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-59740886716228324792010-10-04T17:07:15.501+02:002010-10-04T17:07:15.501+02:00நல்ல தொகுப்பு. ஆனால் முலாயம்சிங் யாதவ், கருணாநிதி ...நல்ல தொகுப்பு. ஆனால் முலாயம்சிங் யாதவ், கருணாநிதி போன்றவர்களின் எச்சங்கள் தேவையற்றது. எப்படி வேண்டுமானாலும் சுழலும் நாக்கு இவர்களின் வாயில் இன்னும் பல வித்தைகள் செய்யும், குட்டிக்கரணம் அடிக்கும். மசூதி இடிக்கப்படும்போது அளிக்கப்பட்ட வாக்குறிதிகள் காற்றில் பறந்தது போலவே இந்த தீர்ப்பில் குற்றம் புரிந்தவர்களை கடக்கண் கொண்டு கூட பாராமலலிருந்ததும் சுட்டிக்காட்டுகிறது. கட்சிக்கொடி எந்த நிறமாயினும், கட்சியின் கொள்கை எதுவாயினும் முஸ்லிம்கள் என்று வரும்போது எல்லோருக்கும் கொள்கை ஒன்றுதான். அது உலகின் எந்த மூலையில் இருக்கும் நாடாயினும் சரி!! சுப்ஹானல்லாஹ்...அல்லாஹ் மிக மிக தூய்மையானவன். அவனின் தீர்ப்பையே நம் எதிர்நோக்குவோம். அல்லாஹு முஸ்த'ஆன்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-35630893104785263322010-10-04T16:52:57.149+02:002010-10-04T16:52:57.149+02:00@ ராஜவம்சம்...
//தீவிரவாதிகள் உருவாவதல்ல உருவாக்க...@ ராஜவம்சம்...<br /><br />//தீவிரவாதிகள் உருவாவதல்ல உருவாக்கப் படுகிறார்கள்// உண்மதான்! பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவன்தான் பொறுமையைக் கொடுக்கவேண்டும். <br /><br />கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-91243102917299481172010-10-04T16:40:53.262+02:002010-10-04T16:40:53.262+02:00தீவிரவாதிகள் உருவாவதல்ல உருவாக்கப்படுகிறார்கள் இந்...தீவிரவாதிகள் உருவாவதல்ல உருவாக்கப்படுகிறார்கள் இந்த ஒரு தீர்ப்பை வைத்து எத்தனை பேருக்கு மூளைசலவை செய்யப்பட்டதோ யார் அறிவார்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.com