tag:blogger.com,1999:blog-8809931096790547608.post7549337016008913620..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: இஸ்லாத்தில் இல்லாத முஸ்லிம்கள்!அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-86509594553516553712010-11-04T18:08:54.982+01:002010-11-04T18:08:54.982+01:00@ அன்னு...
அடப் பாவமே! பார்த்தேன் அன்னு. இதற்கெல்...@ அன்னு...<br /><br />அடப் பாவமே! பார்த்தேன் அன்னு. இதற்கெல்லாம் சப்பைக்கட்டு கட்டும் சுன்னத் ஜமாஅத்தினரைதான் நாம் கேட்கணும். ஆலிம்களே கூடும் என்கிறார்கள் எனும்போது, பாமரர்கள் வருமானம் வரும் வழியாக இதைப் பயன்படுத்திக்கொண்டு பாவத்திற்கு ஆளாகிறார்கள்! அந்த பாவங்கள் அனைத்திற்கும் துணை போகும் அந்த ஆலிம்களும் பள்ளி நிர்வாகிகளும் அல்லாஹ்வுக்கு நிச்சயம் பதில் சொல்லிதான் ஆகணும்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-49572477157715207652010-11-04T16:39:08.601+01:002010-11-04T16:39:08.601+01:00அஸ்மா,
http://muthusidharal.blogspot.com/2010/11/...அஸ்மா,<br /><br />http://muthusidharal.blogspot.com/2010/11/2.html<br />இந்த லின்க்கையும் அதில் நான் எழுதியுள்ள கமெண்ட்டையும், அதற்கு பதிலில் மனோ அக்கா எழுதிய பதிலில் மசூதி செய்யும் வேலையையும் பாருங்கள். திருத்த வேண்டிய மஸ்ஜித் நிர்வாகமே இப்படி குஃப்ருக்கு இடம் கொடுத்தால் நாம் எங்கே போவது??Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-86274671999149102292010-10-28T20:19:45.143+02:002010-10-28T20:19:45.143+02:00@ G u l a m...
//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் லாத்தா ந...@ G u l a m...<br /><br />//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் லாத்தா நலமுடன் இருக்கிறீர்களா?//<br /><br />வ அலைக்குமுஸ்ஸலாம்! அல்ஹம்துலில்லாஹ், நாங்க நலமா இருக்கிறோம் தம்பி! நீங்க நலமா? <br /><br />//மீண்டும் உங்களிடமிருந்து ஒரு காரசாரமானப்பதிவு...<br /> ...இதைப்போன்ற இஸ்லாத்தின்(?) பெயரால் நடக்கும் இத்தகைய முடச்செயல்கள் அவர்களின் அறியாமையே காட்டுகிறதா ?அல்லது அறிந்தே தவறு செய்வதை காட்டுகிறதா? என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது// <br /><br />அறியாமையாக இருந்தாலும் அறிந்துக் கொண்டே தவறு செய்தாலும் சிந்திக்கும் தன்மையோடு படைக்கப்பட்ட மனிதன் சிந்திக்கத் தவறியது அவனுடைய குற்றமல்லவா? அல்லாஹ்தஆலா தன் படைப்பினங்களுக்கு அணுவளவும் அநியாயம் செய்யமாட்டான் அல்லவா? அப்போ தண்டனைக்குரிய குற்றவாளிகள் யாரோ அவர்கள்தான் அதற்கு பொறுப்பாளிகள்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-82213953530490037762010-10-28T17:33:31.815+02:002010-10-28T17:33:31.815+02:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
லாத்தா நலமுடன் இருக்கிறீர...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /> லாத்தா நலமுடன் இருக்கிறீர்களா? மீண்டும் உங்களிடமிருந்து ஒரு காரசாரமானப்பதிவு இறைவனின் தோற்றம், விதி ஆகிய இரண்டை தவிர அனைத்து செய்கைகளுக்கும் இஸ்லாம் தர்க்கரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் ஆதாரம் அளிக்கும்போது இதைப்போன்ற இஸ்லாத்தின்(?) பெயரால் நடக்கும் இத்தகைய முடச்செயல்கள் அவர்களின் அறியாமையே காட்டுகிறதா ?அல்லது அறிந்தே தவறு செய்வதை காட்டுகிறதா? என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.<br />நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். -8:22G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-76302140244966646482010-10-22T12:37:50.953+02:002010-10-22T12:37:50.953+02:00@ ..:: Mãstän ::.....
//nice article.
fews peop...@ ..:: Mãstän ::.....<br /><br />//nice article. <br /><br />fews peoples are keeping Muslim name, they dont know what is right and wrong :(... Insha allah, this will be change//<br /><br />இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்ததினால் முஸ்லிம் பெயரோடு, ஆனால் இஸ்லாத்தின் சட்டங்களை சரியாக புரியாமல் வாழும் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்வது நாம் ஒவ்வொருவர் மீதும் கடமையாக உள்ளது. நீங்கள் சொல்வதுபோல் இன்ஷா அல்லாஹ் இந்த நிலை விரைவில் மாற இறைவன் துணைபுரிவானாக!<br /><br />தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ! (முடிந்தால் அடுத்த முறை தங்களின் கருத்துக்களை தமிழில் பதியவும். நல்ல கருத்துக்கள் அனைவரையும் சென்றடையுமே, அதனால்தான்.)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-44561197467112654512010-10-22T03:48:10.844+02:002010-10-22T03:48:10.844+02:00nice article.
fews peoples are keeping Muslim na...nice article. <br /><br />fews peoples are keeping Muslim name, they dont know what is right and wrong :(... Insha allah, this will be change.Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-22501777756310242342010-10-18T13:25:44.400+02:002010-10-18T13:25:44.400+02:00@ ராஜவம்சம்...
//தமிழகத்தில் உள்ளது போல் தவ்ஹீத் ...@ ராஜவம்சம்...<br /><br />//தமிழகத்தில் உள்ளது போல் தவ்ஹீத் எழுச்சி மற்ற மாநிலங்கலில் இல்லை இன்ஸா அல்லாஹ் உலகம் முழுவதும் தவ்ஹீத் சிந்தனையுள்ள மக்களாக மாற இறைவன் அருள் புரிவானக//<br /><br />உண்மையில் நாம் பெருமைப்படவேண்டிய விஷயம், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் தவ்ஹீத் கொள்கை நல்ல முறையில் எழுச்சி பெற்றுள்ளது. அதேபோல் எல்லா மக்களையும் இறைவன் ஆக்குவதற்கு நீங்கள் சொல்வதுபோல் துஆ செய்வோம், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-52630698908690410332010-10-18T13:21:28.950+02:002010-10-18T13:21:28.950+02:00@ ஹுஸைனம்மா...
//நானும் செய்தித்தாளில் வாசித்து, ...@ ஹுஸைனம்மா...<br /><br />//நானும் செய்தித்தாளில் வாசித்து, மெயிலில் பகிர்ந்தேன் சில நண்பர்களோடு.. அதிர்ச்சியைவிட, ஆச்சர்யம்தான் மேலிடுகிறது.. இப்படியும் ஆட்கள் இருக்கிறார்களே என்று.. இறைவன் காக்கட்டும் நம் ஈமானை..//<br /><br />அப்படியா... நீங்களும் படித்தீர்களா? இப்படிப்பட்ட ஆட்கள் இருப்பதற்கு காரணமே மார்க்கம் தெரிந்தவர்கள் சரியான முறையில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லாததும், எடுத்துச் சொல்லப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளாத மனப்பாங்குமேயாகும். அல்லாஹ்தான் இதுபோன்ற நிலைகளை விட்டும் நம் அனைவரையும் பாதுகாக்கவேண்டும். கருத்துக்கு நன்றி மிஸஸ் ஹுஸைன்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-57209164838437844852010-10-17T18:50:49.782+02:002010-10-17T18:50:49.782+02:00தமிழகத்தில் உள்ளது போல் தவ்ஹீத் எழுச்சி மற்ற மாநில...தமிழகத்தில் உள்ளது போல் தவ்ஹீத் எழுச்சி மற்ற மாநிலங்கலில் இல்லை இன்ஸா அல்லாஹ் உலகம் முழுவதும் தவ்ஹீத் சிந்தனையுள்ள மக்களாக மாற இறைவன் அருள் புரிவானக.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-78118223215381690652010-10-17T14:25:44.574+02:002010-10-17T14:25:44.574+02:00நானும் செய்தித்தாளில் வாசித்து, மெயிலில் பகிர்ந்தே...நானும் செய்தித்தாளில் வாசித்து, மெயிலில் பகிர்ந்தேன் சில நண்பர்களோடு.. அதிர்ச்சியைவிட, ஆச்சர்யம்தான் மேலிடுகிறது.. இப்படியும் ஆட்கள் இருக்கிறார்களே என்று.. இறைவன் காக்கட்டும் நம் ஈமானை..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-24171026033561378942010-10-16T18:04:02.221+02:002010-10-16T18:04:02.221+02:00@ Riyas...
//உலகில் எல்லா திசைகளிலும் இவ்வாறான இன...@ Riyas...<br /><br />//உலகில் எல்லா திசைகளிலும் இவ்வாறான இனைவைப்புகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. <br /><br />அஸ்தவ்பிருல்லாஹ்..//<br /><br />ஆமா சகோ! இணை வைத்தலைவிட்டு தவிர்ந்து வாழ நம்மால் முடிந்தவரை எடுத்துச் சொல்வோம். நாமும் இதில் ரொம்ப ஜாக்கிரதையாக வாழ கடைசிவரை அல்லாஹ்தான் உதவி செய்யணும், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-1190771753769688072010-10-16T16:28:31.551+02:002010-10-16T16:28:31.551+02:00நல்ல தொகுப்பு அஸ்மா.. இவற்றையெல்லாம் என்னவென்று சொ...நல்ல தொகுப்பு அஸ்மா.. இவற்றையெல்லாம் என்னவென்று சொல்வது.. உலகில் எல்லா திசைகளிலும் இவ்வாறான இனைவைப்புகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.<br /><br />அஸ்தவ்பிருல்லாஹ்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-70707771940916469132010-10-16T16:18:05.816+02:002010-10-16T16:18:05.816+02:00@ அன்னு...
//காதியானிக்களை எப்படி காஃபிர் என்று அ...@ அன்னு...<br /><br />//காதியானிக்களை எப்படி காஃபிர் என்று அரபில் ஃபத்வா கொடுக்கப்பட்டதோ அதே போல தர்காவை வணங்குபவர்களுக்கும் தரவேண்டும். இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இவர்கள் இத்தனை தீவிரமாக செய்யும்போது மற்ற உலமாக்களெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தால் பின் என்னவாகும்?//<br /><br />உலமாக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதற்கே அவர்களுக்கு கேள்விக் கணக்கு உண்டு இறைவனிடத்தில்! இதில் வேறு இந்த தர்கா வழிபாட்டுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள் சுன்னத் ஜமாஅத்தின் ஆலிம்கள்! இவர்களை என்ன சொல்வது? <br /><br />//சுப்ஹானல்லாஹ்...மனம் ஆற மாட்டேன் எஙிறது. இறுதியில் இறக்கும் வேளையிலும் அல்லாஹ்விற்கான அமலை செய்யாமல் ஷிர்க்கில் இறந்துள்ளார்களே என்பதுதான் இன்னும் வேதனை தருகிறது//<br /> <br />ஷிர்க் வைத்த நிலையில் இறந்து போகக் கூடியவர்களுக்காக பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை அன்னு! ஆனால், அவர்களுக்கு பாவ மன்னிப்புக் கூட நாம் தேடக்கூடாது எனும்போது...... மனதிற்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. மக்கள் இதை நல்ல முறையில் புரிந்து, மரணத்திற்கு முன் திருந்திக்கொண்டால் சரி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-66799776988725503842010-10-16T00:11:00.204+02:002010-10-16T00:11:00.204+02:00சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்....என்ன சொல்வதென்றே ...சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்....என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தர்காக்காரர்களுக்கும் இவ்வளவு பேர் இறந்த பின்தான் புத்தி வந்ததா? சுப்ஹானல்லாஹ்...இதெல்லாம் நடப்பதன் அர்த்தம் முஸ்லிமக்ளே இன்னும் திருக் குர்'ஆனை சரியான வடிவில் படிக்காததும் அதன் அர்த்தங்களை விளங்கிக் கொள்ளாததுமே ஆகும். காதியானிக்களை எப்படி காஃபிர் என்று அரபில் ஃபத்வா கொடுக்கப்பட்டதோ அதே போல தர்காவை வணங்குபவர்களுக்கும் தரவேண்டும். இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இவர்கள் இத்தனை தீவிரமாக செய்யும்போது மற்ற உலமாக்களெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தால் பின் என்னவாகும்? சுப்ஹானல்லாஹ்...மனம் ஆற மாட்டேன் எஙிறது. இறுதியில் இறக்கும் வேளையிலும் அல்லாஹ்விற்கான அமலை செய்யாமல் ஷிர்க்கில் இறந்துள்ளார்களே என்பதுதான் இன்னும் வேதனை தருகிறது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com