tag:blogger.com,1999:blog-8809931096790547608.post7731767666099301918..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: விளையும் பயிர்களே! உங்களுக்காக... (பாடம் 2)அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-71745276275128967562011-05-25T22:20:54.288+02:002011-05-25T22:20:54.288+02:00@ zumaras...
//மிகவும் பயனுள்ள பதிவு.ஜஜாக்குமுல்...@ zumaras... <br /><br />//மிகவும் பயனுள்ள பதிவு.ஜஜாக்குமுல்லாஹ்//<br /><br />ஸலாம். வருகைக்கு நன்றிமா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-59393211993446216552011-05-25T15:20:18.830+02:002011-05-25T15:20:18.830+02:00ஸலாம்
மிகவும் பயனுள்ள பதிவு.ஜஜாக்குமுல்லாஹ்ஸலாம்<br />மிகவும் பயனுள்ள பதிவு.ஜஜாக்குமுல்லாஹ்zumarashttps://www.blogger.com/profile/06492197997071658681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-50459377692800489012011-05-24T19:43:52.202+02:002011-05-24T19:43:52.202+02:00//இது போன்றவை நிறைய பெற்றோர்களுக்கு ரீச் ஆகி தங்கள...//இது போன்றவை நிறைய பெற்றோர்களுக்கு ரீச் ஆகி தங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க ஏக இறைவன் துணை புரிய வேண்டும்...ஆமீன்//<br /><br />இறைவன் உதவி செய்வான், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-3738109032338182902011-05-24T18:23:10.841+02:002011-05-24T18:23:10.841+02:00அஸ்ஸலாமு அலைக்கும்,
மிக உபயோகமான பதிவு. இது போன...அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />மிக உபயோகமான பதிவு. இது போன்றவை நிறைய பெற்றோர்களுக்கு ரீச் ஆகி தங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க ஏக இறைவன் துணை புரிய வேண்டும்...ஆமீன் <br /><br />----------<br />8. இவ்வுலகில் வாழும்போதே மனிதர்கள் யாரும் தன்னுடைய தனிப்பட்ட ஞானத்தால் அல்லாஹ்வை நெருங்கி, 'ஞானி'யாக முடியுமா?<br /><br />முடியாது; இறையச்சத்துடன் நற்செயல்கள் புரிந்து, தீயவற்றை விட்டும் ஒதுங்கி அவனுடைய நல்லடியார்களில் ஒருவராக ஆகலாமே தவிர, இறைவனை நெருங்கிவிட்ட, மெய்நிலை கண்ட 'ஞானி' என்று கற்பனையாக சொல்லப்படும் ஒரு நிலை எந்தவொரு மனிதனுக்கும் இல்லை.<br />-------<br /><br />இம்ம். மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டிய கருத்து. முடிந்தவரை முதலிலேயே இதனை புரிய வைத்துவிட வேண்டும். <br /><br />அனைத்து கேள்விகளுமே அழகாக தொகுக்கப்பட்டு சிறப்பான முறையில் பதில் அளிக்கப்பட்டு இருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ். <br /><br />நன்றி, <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-68429201606243901312011-05-22T22:40:41.866+02:002011-05-22T22:40:41.866+02:00@ Abdul Basith...
வஅலைக்குமுஸ்ஸலாம் சகோ.
//சிற...@ Abdul Basith... <br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் சகோ.<br /><br />//சிறு வயதிலிருந்தே இஸ்லாம் பற்றி தெளிவான சிந்தனைகளை குழந்தைகளிடம் போதிப்பதன் மூலமே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும், இறைவன் நாடினால்..//<br /><br />நிச்சயமா சகோ. அவ்வப்போது அதுபோன்ற சிறந்த சமுதாயத்தை இறைவன் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறான், அல்ஹம்துலில்லாஹ். வரக்கூடிய தலைமுறை இன்னும் சிறந்து விளங்கவேண்டும் என்றும், மார்க்கத்தின் அடிப்படைக்கூட அறியாமல் குழந்தைகள் இருக்கக்கூடாது என்ற ஆவலிலும்தான் இந்த பகுதி.<br /><br />//அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!// <br /><br />துஆவுக்கும் வருகைக்கும் நன்றி சகோ. (ஜஸாகல்லாஹு ஹைரா)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-30765583390465482122011-05-22T15:12:40.871+02:002011-05-22T15:12:40.871+02:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
குழந்தைகள் அவசியம் படிக்...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!<br /><br />குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு. சிறு வயதிலிருந்தே இஸ்லாம் பற்றி தெளிவான சிந்தனைகளை குழந்தைகளிடம் போதிப்பதன் மூலமே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும், இறைவன் நாடினால்..<br /><br />அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-49869389039363677452011-05-22T13:17:15.210+02:002011-05-22T13:17:15.210+02:00@ சிநேகிதி...
வஅலைக்குமுஸ்ஸலாம்.
//குழந்தைகளுக்...@ சிநேகிதி...<br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம்.<br /><br />//குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பல விஷயங்கள் தெரிந்துக்கொள்ள முடிகிறது//<br /><br />அல்ஹம்துலில்லாஹ், சந்தோஷம் ஃபாயிஜா. வருகைக்கு நன்றி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-73097143061321131722011-05-22T13:15:11.394+02:002011-05-22T13:15:11.394+02:00@ ஸாதிகா...
//அருமை அஸ்மா.அல்ஹம்துலில்லாஹ்.தொடரு...@ ஸாதிகா... <br /><br />//அருமை அஸ்மா.அல்ஹம்துலில்லாஹ்.தொடருங்கள்//<br /><br />இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுத துஆ செய்யுங்க ஸாதிகா அக்கா. வருகைக்கு நன்றி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-41890474527669053242011-05-21T20:20:18.469+02:002011-05-21T20:20:18.469+02:00அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைத்து கேள்விகளும் மிகவும் பய...அஸ்ஸலாமு அலைக்கும்.<br />அனைத்து கேள்விகளும் மிகவும் பயனுடையதாக இருக்கு...அல்ஹமுதுலில்லாஹ்.<br />குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பல விஷயங்கள் தெரிந்துக்கொள்ள முடிகிறதுAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-88048565861874359282011-05-21T17:55:49.688+02:002011-05-21T17:55:49.688+02:00அருமை அஸ்மா.அல்ஹம்துலில்லாஹ்.தொடருங்கள்.அருமை அஸ்மா.அல்ஹம்துலில்லாஹ்.தொடருங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com