tag:blogger.com,1999:blog-8809931096790547608.post7740247856567323460..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: பராஅத் இரவு - பாவமா புண்ணியமா?அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-11298981326409038872013-06-23T16:47:02.488+02:002013-06-23T16:47:02.488+02:00இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் உதவியுடன்..! :)இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் உதவியுடன்..! :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-20368970114830890512013-06-23T16:45:31.065+02:002013-06-23T16:45:31.065+02:00//மாஷா அல்லாஹ் தற்போதுதான் உங்கள் தளத்திற்கு வருகி...//மாஷா அல்லாஹ் தற்போதுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன் சகோ,//<br /><br />வாங்க உம்மு ஸமீஹா :) உங்களின் புது வரவுக்கு நன்றி :)<br /><br />//சிறந்த பதிவுகள்,அதிகம் இருக்கிறது தொடருங்கள் அல்லாஹ்வின் உதவியோடு,இன்ஷா அல்லாஹ்//<br /><br />பதிவுகள் அதிகம் இல்லையென்றுதான் எனக்கு தோன்றுகிறது :( சொல்லவேண்டியவை இதைவிட அதிகமாக பெண்டிங்ல இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் எழுத துஆ செய்யுங்கள்.<br /><br />ஜஸாகல்லாஹ் ஹைரா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-59558710637773129952013-06-23T16:41:43.473+02:002013-06-23T16:41:43.473+02:00வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ.
//நல்ல முயற்சி அருமையான ப...வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ.<br /><br />//நல்ல முயற்சி அருமையான பதிவுகள் இன்னும் முழுமையாக மற்ற பதிவுகளை படிக்கவில்லை தொடர்ந்து எழுதுங்கள்// <br /><br />என்ன புது வருகை மாதிரி இருக்கு? :) இன்ஷா அல்லாஹ் மற்ற பதிவுகளையும் முழுமையாக படித்துவிடுங்கள். ஜஸாகல்லாஹ் ஹைரா.<br />அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-33127368536675326342013-06-23T03:12:09.234+02:002013-06-23T03:12:09.234+02:00மாஷா அல்லாஹ் அருமை சகோ தொடருங்கள் அல்லாஹ்வின் உதவ...மாஷா அல்லாஹ் அருமை சகோ தொடருங்கள் அல்லாஹ்வின் உதவியுடன் இன்ஷா அல்லாஹ் உம்மு ஸமீஹாhttps://www.blogger.com/profile/00915358084127136470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-15576958162138043792013-06-23T03:10:01.710+02:002013-06-23T03:10:01.710+02:00மாஷா அல்லாஹ் தற்போதுதான் உங்கள் தளத்திற்கு வருகிறே...மாஷா அல்லாஹ் தற்போதுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன் சகோ, சிறந்த பதிவுகள்,அதிகம் இருக்கிறது, தொடருங்கள் அல்லாஹ்வின் உதவியோடு,இன்ஷா அல்லாஹ் உம்மு ஸமீஹாhttps://www.blogger.com/profile/00915358084127136470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-68512859093448639422013-06-23T00:45:08.771+02:002013-06-23T00:45:08.771+02:00அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல முயற்சி அருமையான பதிவுகள்...அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />நல்ல முயற்சி அருமையான பதிவுகள் இன்னும் முழுமையாக மற்ற பதிவுகளை படிக்கவில்லை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் அஸ்மா சகோ ..!Anonymoushttps://www.blogger.com/profile/02138332975740638223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-20838906277169526342013-06-23T00:43:51.845+02:002013-06-23T00:43:51.845+02:00அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல முயற்சி அருமையான பதிவுகள்...அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />நல்ல முயற்சி அருமையான பதிவுகள் இன்னும் முழுமையாக மற்ற பதிவுகளை படிக்கவில்லை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் அஸ்மா சகோ ,,!Anonymoushttps://www.blogger.com/profile/02138332975740638223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-53308874110069449362011-07-17T19:48:00.834+02:002011-07-17T19:48:00.834+02:00@ bat...
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//''...@ bat... <br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...<br /><br />//''இந்த நாளை "சீட்டுக் கிழிக்கப்படும் நாள்" என்றும் சொல்வார்கள்''...........<br />புதிய செய்திகள்//<br /><br />"சீட்டுக் கிழிக்கப்படும்" என்ற இதுபோன்ற நம்பிக்கை சில இடங்களில் இல்லாததால் உங்களுக்கு புதிய செய்தியாக இருக்கலாம் சகோ. இந்த நாளில் சீட்டு கிழிந்து (மௌத்தாகி) விடாமல் (?) இருப்பதற்காக எங்க பகுதிகளில் எல்லாம் மிகவும் அச்சத்தோடு வணக்கங்கள் செய்வார்கள். <br /><br />வணக்க வழிபாடுகளில் பயபக்தியும் அச்சமும் இருக்க வேண்டிய ஒன்றுதான். அதற்காக இஸ்லாம் சொல்லித் தராத, மனிதர்கள் தாமாக உருவாக்கிக் கொண்ட ஒன்றை மையப்படுத்தி செய்யும் வணக்கங்களும், தேவையில்லாத வழிபாடுகளுமே அவசியம் தவிர்க்கப்பட வேண்டியதாகிவிடுகிறது. இறைவன் அனைவருக்கும் நேர்வழியைக் கொடுக்கட்டும்! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-62162767576815265582011-07-17T14:24:56.859+02:002011-07-17T14:24:56.859+02:00அஸ்ஸலாமு அலைக்கும்
''இந்த நாளை "சீட்...அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />''இந்த நாளை "சீட்டுக் கிழிக்கப்படும் நாள்" என்றும் சொல்வார்கள்''...........<br />புதிய செய்திகள்Rabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-60259700114950720922010-08-08T12:48:25.539+02:002010-08-08T12:48:25.539+02:00வ அலைக்குமுஸ்ஸலாம்! வாங்க சிநேகிதி ஃபாயிஜா, நலமா? ...வ அலைக்குமுஸ்ஸலாம்! வாங்க சிநேகிதி ஃபாயிஜா, நலமா? உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள். கதீஜாவுக்கு சலாம் சொல்லுங்கள்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-11555623568959532182010-08-06T21:31:50.474+02:002010-08-06T21:31:50.474+02:00அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல முயற்சி.. அருமையான பதிவுகள...அஸ்ஸலாமு அலைக்கும்<br />நல்ல முயற்சி.. அருமையான பதிவுகள்.. இன்னும் முழுமையாக மற்ற பதிவுகளை படிக்கவில்லை... தொடர்ந்து எழுதுங்கள்..... வாழ்த்துக்கள் அஸ்மாAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-42132734162712207972010-07-30T10:42:37.527+02:002010-07-30T10:42:37.527+02:00அனானிமஸ், தயவுசெய்து உங்கள் பெயருடன் பதிவுசெய்யுங்...அனானிமஸ், தயவுசெய்து உங்கள் பெயருடன் பதிவுசெய்யுங்கள்.<br /><br />//பராஅத் இரவில் அல்லாஹ்வை வணங்கி,அவனுக்கு நோன்பு வைப்பதை நீங்கள் தடுப்பதனால் என்ன இன்னும் ஒரு இரவு தமிழ் சினிமா, கூத்து, கும்மாளம் என பல பேருக்கு பொழுது கழியப் போகிறது.//<br /><br />நாம் சுயமாக தடுக்கவில்லை. அல்லாஹ்வும் ரசூலும் காட்டித்தராதவை கண்டிப்பாக தடுக்கப்பட்ட பித்அத்கள் அல்லவா? இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவைப் பாருங்கள், இன்ஷா அல்லாஹ் புரியும்! இஸ்லாத்தின் உண்மையை இதன் மூலம் வெளிப்படுத்த, நிச்சயம் இறைவன் துணைசெய்வான், இன்ஷா அல்லாஹ். அது நமக்குள் இருக்கும் பிரச்சனையாக இருந்தாலும் சரியே!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-36899686677530506622010-07-30T10:26:53.924+02:002010-07-30T10:26:53.924+02:00வ அலைக்குமுஸ்ஸலாம், சுல்தான் நானா! தங்களின் வருகைக...வ அலைக்குமுஸ்ஸலாம், சுல்தான் நானா! தங்களின் வருகைக்கு நன்றி! அப்படியா... நீங்கள் எதிர்ப்பார்த்தீர்களா? இது எனது நீண்ட நாள் கனவாக இருந்து, இப்போது அல்லாஹ் அதை நிறைவேற்றியுள்ளான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மீண்டும் மீண்டும் நீங்கள் வாழ்த்தியிருப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது! உங்களைப் போன்ற பெரியவர்களின் வாழ்த்துக்கள் நிச்சயம் வேண்டுமல்லவா? அடிக்கடி வாருங்கள். கற்றதை பிறருக்கு எடுத்து சொல்ல வாய்ப்பாக இருப்பதற்கு, இதன் மூலம் வல்ல ரஹ்மான் துணைபுரிய மேலும் துஆ செய்யுங்கள்! நீங்கள் சொன்ன French எழுத்துக்களை மாற்ற முயற்சி செய்கிறேன், இன்ஷா அல்லாஹ்! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-69326675396434508382010-07-29T15:43:54.544+02:002010-07-29T15:43:54.544+02:00பராஅத் இரவில் அல்லாஹ்வை வணங்கி,அவனுக்கு நோன்பு வைப...பராஅத் இரவில் அல்லாஹ்வை வணங்கி,அவனுக்கு நோன்பு வைப்பதை நீங்கள் தடுப்பதனால் என்ன இன்னும் ஒரு இரவு தமிழ் சினிமா, கூத்து, கும்மாளம் என பல பேருக்கு பொழுது கழியப் போகிறது.<br /><br />நீங்கள் விரலை ஆட்டுவதா, நீட்டுவதா என சண்டை செய்து கொண்டிருங்கள். இஸ்லாத்தின் எதிரிகள் உங்கள் கரங்களையே வெட்ட காத்திருக்கின்றார்கள் என மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுதீன் காசிமி கூறியது தான் ஞாபகத்திற்கு வருகின்றது.<br /><br />தனக்கு ஒரு வலைப்பக்கம் கிடைத்து விட்டது என்பதனால் இஸ்லாத்தை பற்றியும்,நமது நபியவர்களயும் தாறுமாறாக எழுதி வருகின்றார்கள். இந்த நிலையில் இஸ்லாத்தின் உண்மையை உங்கள் எழுத்தின் மூலம் வெளிப்படுத்துங்கள். நமக்குள் இருக்கும் சச்சரவை பிறகு பார்த்து கொள்ளலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-55721695602208595112010-07-29T15:22:11.023+02:002010-07-29T15:22:11.023+02:00அச்ஸலாமு அலைக்கும்.
முதலில் வெகு சிறப்பாக அமையப்பெ...அச்ஸலாமு அலைக்கும்.<br />முதலில் வெகு சிறப்பாக அமையப்பெற்ற தங்களின் பிளாகிற்கு நன்றி. சிறந்த முயற்சி.மனம் திறந்த பாராட்டுக்கள். தங்களிடமிருந்து இத்தகையதோர் பணியை வெகு நாட்களாக எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. தொடருட்டும் தங்களின் பணி. வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். இனி எனது கருத்துக்களும், விமர்சனங்களும் தொடரும்...இன்ஷா அல்லாஹ்.<br />குலசை சுல்தான்.<br />குறிப்பு: comments போன்ற ஆணைகள் frenchல் உள்ளன. புரியவில்லை. கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.ஆங்கிலத்தில் இருந்தால் நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-40805114960744039792010-07-28T16:22:37.229+02:002010-07-28T16:22:37.229+02:00ஸாதிகா அக்கா வாங்க, உங்கள் வருகைக்கும் ஆர்வத்திற்...ஸாதிகா அக்கா வாங்க, உங்கள் வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி!<br /><br />இதோ, இன்று அதன் தொடர்ச்சி வரும் இன்ஷா அல்லாஹ்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-21589783731842816682010-07-28T08:01:58.202+02:002010-07-28T08:01:58.202+02:00தொடருங்கள் அஸ்மா!ஆர்வத்துடன் அடுத்த பகுதிக்காக காத...தொடருங்கள் அஸ்மா!ஆர்வத்துடன் அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-22904008805695747032010-07-28T06:33:56.349+02:002010-07-28T06:33:56.349+02:00அப்படியா...? அல்ஹம்துலில்லாஹ்!அப்படியா...? அல்ஹம்துலில்லாஹ்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-89345619994632291062010-07-27T22:19:42.222+02:002010-07-27T22:19:42.222+02:00சகோதரி என் ஊர் நாகூர் என் உறவினரும் ,பிரான்ஸ் நாட்...சகோதரி என் ஊர் நாகூர் என் உறவினரும் ,பிரான்ஸ் நாட்டில் உள்ளார்கள்.தற்பொழுது நான் தமாம் நகரில் பணியாற்றி வருகிறேன்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-5855725922176687322010-07-27T19:05:42.225+02:002010-07-27T19:05:42.225+02:00வாங்க இளம் தூயவன்! //அனாச்சாரங்கள் இஸ்லாத்தில் இல்...வாங்க இளம் தூயவன்! //அனாச்சாரங்கள் இஸ்லாத்தில் இல்லாத அனுமதிக்க படாத அனைத்தும் கொடி கட்டி பரகின்றது.எடுத்து சொன்னால் நம்மையே திட்டுவது.// உண்மைதான். மார்க்கத்தை பொறுத்தவரை திட்டுக்கு பயப்படுவதில்லை, தயவு தாட்சணையும் பார்ப்பதில்லை. சொல்லக்கூடிய முறையில் சொல்லிட்டே இருக்கவேண்டியதுதான். உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!<br /><br />உங்க ப்ரொஃபைலில் நாகூர், நாகப்பட்டிணம் என்று பார்த்தேன். நம்ம வட்டாரம்தானா...?அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-77472123967162208412010-07-27T17:02:30.090+02:002010-07-27T17:02:30.090+02:00சகோதரி உங்கள் தளத்திற்கு முதன் முதலாக வருகை தருகி...சகோதரி உங்கள் தளத்திற்கு முதன் முதலாக வருகை தருகிறேன். ரொம்ப அருமையாக விளக்கம் கொடுத்துள்ளிர்கள். <br />உண்மை தெரிந்து அதை தவிர்ப்பது சிறந்தது. அனாச்சாரங்கள் இஸ்லாத்தில் இல்லாத அனுமதிக்க படாத அனைத்தும் <br /> கோடி கட்டி பரகின்றது.எடுத்து சொன்னால் நம்மையே திட்டுவது.<br />அருமையாக தெளிவாக இதைவிட இவர்களுக்கு என்ன வேண்டும். உங்கள் அழைப்பு பனி தொடர வாழ்த்துகள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.com