tag:blogger.com,1999:blog-8809931096790547608.post6008307281991178906..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: பராஅத் இரவும் ஆதாரமாகக் காட்டப்படும் ஹதீஸ்களின் நிலையும்அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-69840151554066572532012-09-25T14:07:29.308+02:002012-09-25T14:07:29.308+02:00சலாம் சகோ, உடனே பதில் தர இயலாமைக்கு மன்னிக்கணும்! ...சலாம் சகோ, உடனே பதில் தர இயலாமைக்கு மன்னிக்கணும்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-87969098373780575082012-09-25T14:05:52.395+02:002012-09-25T14:05:52.395+02:00சலாம் சகோ, உடனே பதில் தர இயலாமைக்கு மன்னிக்கணும்! ...சலாம் சகோ, உடனே பதில் தர இயலாமைக்கு மன்னிக்கணும்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-44317689730999561012012-07-05T15:19:25.364+02:002012-07-05T15:19:25.364+02:00nanri, aameennanri, aameenSalaudeen, Salemhttps://www.blogger.com/profile/06676482187680327650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-59379621758713009312012-07-05T15:18:34.698+02:002012-07-05T15:18:34.698+02:00nanri sagodari, arumaiyaana vilakkam, vassalamnanri sagodari, arumaiyaana vilakkam, vassalamSalaudeen, Salemhttps://www.blogger.com/profile/06676482187680327650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-45664910413789689522012-07-05T15:17:39.655+02:002012-07-05T15:17:39.655+02:00arumaiyAna, thelivAna viLakkam, subhAnallaharumaiyAna, thelivAna viLakkam, subhAnallahSalaudeen, Salemhttps://www.blogger.com/profile/06676482187680327650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-91552281092041077992012-07-05T09:15:14.350+02:002012-07-05T09:15:14.350+02:00ஜஸாக்கல்லாஹ் ஹைரன்..... அருமையான விளக்கம்... அல்லா...ஜஸாக்கல்லாஹ் ஹைரன்..... அருமையான விளக்கம்... அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த போதுமானவன்...Anonymoushttps://www.blogger.com/profile/04744274372664651353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-59871269843190366042011-07-21T11:32:23.447+02:002011-07-21T11:32:23.447+02:00@ bat...
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//இந்த ஹதீ...@ bat... <br /><br />வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... <br /><br />//இந்த ஹதீத் களை அணுகி ஆராய நிறைய அனுபவமும் இஸ்லாமிய அறிவும் இருக்கவேண்டும் அவை உங்களுக்கு இருப்பதாக அறிகிறோம்//<br /><br />இதை சரியான முறையில் அணுகி, தெளிவான வகையில் ஆராய்ந்த அறிஞர்களுக்கு அல்லாஹுதஆலா மகத்தான நற்கூலியை வழங்குவானாக. அவர்களின் ஆய்விலிருந்து மிக முக்கியம் வாய்ந்தவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த கட்டுரையை தொகுத்தது மட்டுமே என் பணி என்பதை உங்களுக்கு இங்கே அறியத் தருகிறேன் :) இந்த தகவலை கட்டுரையின் இறுதியிலும் நீங்கள் பார்க்கலாம். உங்களுக்காக மீண்டும்:<br /><br />//(இந்த தொகுப்புக்கு உதவியாக இருந்த ஆக்கங்களை உருவாக்கியவர்களுக்கு அல்லாஹ்தஆலா நற்கூலி வழங்குவானாக!)//<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-82349586477601256602011-07-20T08:02:11.952+02:002011-07-20T08:02:11.952+02:00அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
...அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />அருமையான பதிவு வாழ்த்துக்கள்<br /><br />இந்த ஹதீத் களை அணுகி ஆராய நிறைய அனுபவமும் இஸ்லாமிய அறிவும் இருக்கவேண்டும் அவை உங்களுக்கு இருப்பதாக அறிகிறோம்Rabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-6933638624509063172010-08-14T14:34:18.717+02:002010-08-14T14:34:18.717+02:00வ அலைக்குமுஸ்ஸலாம் தோழி தளிகா! உங்களின் கருத்திற்க...வ அலைக்குமுஸ்ஸலாம் தோழி தளிகா! உங்களின் கருத்திற்கு நன்றிமா! தொடர்ந்து படிங்க. <br /><br /> சமையல், கைவினைப் பொருட்கள் என்றால், நாம் நினைத்தை/செய்ததை/பார்த்ததை நம் இஷ்டத்துக்கோ, நம் ரசனைக்கோ சொல்லிவிடலாம். இது இறைவனுக்கு மட்டுமே சொந்தமான மார்க்கமில்லையா? அதிகமதிகம் கவனம் செலுத்தி, நிறைய நேரம் எடுத்து இறையச்சத்தோடு எதையும் கூட்டாமல், குறைக்காமல் சொல்லவேண்டுமே! அதனால் இதற்காக என்னால் முடிந்தவரை நேரம் ஒதுக்குகிறேன். இறைவன் முழுமைக்கும் துணைபுரிவானாக! துஆ செய்யுங்கள். உங்கள் வருகை சந்தோஷமாக உள்ளது!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-1624163996376263212010-08-13T16:04:45.063+02:002010-08-13T16:04:45.063+02:00Assalaamu alaikum Asma
romba arumaiyaaga thelivaa...Assalaamu alaikum Asma<br /><br />romba arumaiyaaga thelivaaga ezhudhi vitteergal..idharku melum thelivu peravillaiyaanaal thoonguvadhu pol baavanai seyvadhaaga artham..<br />romba arumaiyaaga ezhudhiyulleergal..inshallah nichayam thodarndhu padippen...nalla ezhudhum pen neenga eppadiyaavadhu neram kandupidthu neraiya ezhudhungal kattaayam padikkiren<br /><br />ThalikaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-43047595657395170272010-07-31T19:39:39.678+02:002010-07-31T19:39:39.678+02:00அல்லாஹ்வின் உதவியால் நிறைய பேர் தெளிவுபெற்றிருக்கி...அல்லாஹ்வின் உதவியால் நிறைய பேர் தெளிவுபெற்றிருக்கிறார்கள் என்றாலும், இன்னும் அதே வழிகேட்டிலேயே இருப்பவர்களைக் காணும்போது நம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது. அல்லாஹ் போதுமானவன்!<br /><br />தங்களின் பதிவிற்கு நன்றி ஜெய்லானி நானா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-19490433238131128692010-07-31T14:53:33.931+02:002010-07-31T14:53:33.931+02:00//ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்கு...//ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அப்படியானால், மத்ஹபு இமாம்கள் என்று கூறுகிறார்களே, அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று அவர்களால் கூறமுடியுமா? //<br /><br />இதை பார்க்காமல் தானும் வழிக்கெட்டு மற்றவர்களையும் வழி கெடுக்கிறார்கள்..அல்லாஹ் நேர் வழியை காட்டுவானாக.. நம் அனைவருக்கும்..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-58742629549784365912010-07-28T21:59:59.569+02:002010-07-28T21:59:59.569+02:00இன்ஷா அல்லாஹ், அவர்களுக்காக துஆ செய்வோம். பொறுமையா...இன்ஷா அல்லாஹ், அவர்களுக்காக துஆ செய்வோம். பொறுமையாக அவ்வளவையும் பார்வையிட்டதற்கு நன்றி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-2176571282326428392010-07-28T21:14:36.393+02:002010-07-28T21:14:36.393+02:00மிக அருமையாக ஆதாரத்தோடு தெளிவுபடுத்தியுள்ளிர்கள்.இ...மிக அருமையாக ஆதாரத்தோடு தெளிவுபடுத்தியுள்ளிர்கள்.இன்ஷா அல்லா அவர்கள் மனம் திரும்பும் காலம் வெகு தூரத்தில் இல்லை.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.com