கேள்வி: மண்ணறையில் இருக்கும் மரணித்தவர், “யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா?” என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கி தத்தளிப்பவரைப் போன்றவர் - என்று வரக்கூடிய ஹதீஸ் ஸஹீஹான செய்தியா? விளக்கம் தாருங்கள்.
பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி ❌ "ளயீஃப்" ❌ என்ற பலவீனமான தரத்தில் அமைந்துள்ள செய்தியாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரக்கூடிய அந்த செய்தி பற்றிய விபரங்களைக் கீழே காணலாம்:
