இஸ்லாம் எனும் உதய சூரியனின் பார்வையில் நாளை உலகம் விழித்துக் கொள்ளும்! - மர்யம் சோஃபியா
இது "மர்யம் சோஃபியா" அவர்கள் ஃப்ரெஞ்ச் அதிபர் மக்ரோனுக்கு எழுதிய கலை மலிந்த கடிதமாகும்!
மாலியின் கிளர்ச்சிக் குழுவினர் பிடியில் சுமார் நான்கு வருடங்கள் பணயக் கைதியாக இருந்து, கடந்த 09.10.2020 வெள்ளிக் கிழமை விடுதலையான ஃபிரான்ஸ் நாட்டு வீரப் பெண்மணி மர்யம் (75 வயது) இஸ்லாத்தை ஏற்றப் பின்னர் ஃபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கு எழுதிய கடிதம் பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இதோ..